அப்பர் சுவாமிகள்,சமஸ்க்ரித கல்லூரி எதிரில்,திருமயிலை.
அப்பர் சுவாமிகள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். அப்பர் சுவாமிகள் தன் வாழ்நாளை இறைவனை துதித்தும், நிஷ்டையில் அமர்ந்தும் கழித்துவந்தார்.
ஒருமுறை இவரை கண்ட ஒரு ஆங்கிலேயன் இவரின் நிலையை கண்டு ஏளனம் செய்தான்.
அவன் வீடு சென்று அடையும் பொழுது கை கால்கள் முடங்கி போயின. தன் தவறை உணர்ந்த ஆங்கிலேயன் , ஸ்வாமிகளை தேடி வந்து மன்னிப்பு கேட்டான்.
அவனை மன்னித்து அருள் செய்த சுவாமிகள், அவனிடம் தன் சமாதி அடைய இடம் கேட்டார். அவனும் சுவாமிகள் கேட்டவாறு உடனடியாக தந்தான்.
1851ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி சமாதி அடைந்தார். அப்பர் சுவாமிகளின் சிஷ்யரான சிதம்பரசுவாமிகள் குருவிற்கு 1855ஆம் ஆண்டு ஒரு கோவில் எழுப்பி சிவலிங்க பிரதிஷ்டை செய்தார்கள். 18 சித்தா்கள் வாிசையில் இல்லை என்றாலும், அருள்மிகு அப்பர் சுவாமி இன்றும்சித்து விளையாட்டுகளை நடத்திக்கொண்டு உள்ளாா் என்பதில் எந்த அய்யமும்இல்லை.
சித்தர் பூமி Online ல் ஆன்மீக செய்திகள் தினசரி படியுங்கள்..! உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
https://darkorange-dove-343949.hostingersite.com கைபேசி:+91-99422 36524,7305018180











