அமாவாசையும் வாழைக்காயும்
அமாவாசையன்று சமைக்கும் சாப்பாட்டை நம் முன்னோர்களுக்கு அளிப்பதாக எண்ணி
காக்கைக்கு வைக்கிறோம்.
எனவே, அந்த சாப்பாட்டில் கீரை, காய், கிழங்கு மூன்றும் இடம் பெற வேண்டும். இவற்றில் முக்கிய மானது வாழைக்காய்.
ஏனெனில் முன்னோர் ஆசியால், நம் குலமும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும்
என்பதற்காகத்தான், சமையலில் வாழைபயன் படுத்தப்பட்டது.










