சிவவாக்கியர் சித்தர் வாழ்க்கை வரலாறு
குரு: –
காலம்: –
சீடர்கள்: –
சமாதி: கும்பகோணம்
சிவ சிவ என்று கூறியபடியே பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்பட்டார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் சிவவாக்கியம் என அழைக்கப்படுகிறது.











