மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது?
என ஒரு ஞானி கூறுவதை கவனியுங்கள்.
பேராசைக்காரன், சராசரி மனிதன், உத்தமன், ஞானி என்ற நான்கு பிரிவுகளுக்குள் எல்லா மனிதர்களையும் வகையாக அடுக்கி விடலாம் எனப் பட்டியல் தருகிறார்.
அவற்களை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி ..
பேராசைக்காரன்
எல்லாமே என்னுடையது என்னுடையது.
உன்னுடையதும் என்னுடையது என்பான்.
சராசரி மனிதன்
என்னுடையது என்னுடையது.
உன்னுடையது உன்னுடையது என்பான்.
உத்தமன்
உன்னுடையதும் உன்னுடையது. என்னுடையதும் உன்னுடையது என்பான்.
ஞானி
உன்னுடையது மன்று என்னுடையது மன்று. எல்லாமே இறைவனுடையது என்பானாம்.
இதில் நீங்கள் எந்த வகை என்பது உங்களுக்கே தெரியும்.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-7305018180











