பாம்பாட்டி சித்தர் வாழ்க்கை வரலாறு
குரு: சட்டைமுனி
காலம்: 123 ஆண்டுகள், 32 நாட்கள்
சீடர்கள்: –
சமாதி: மருதமலை
“ஆடு பாம்பே” என பாம்பை முன்னிறுத்தி பாடல்கள் இயற்றியதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கபடுகிறார். பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சித்தராரூடம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.










