• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

வீட்டை அழகுறச் செய்வது விளக்கு

siddharbhoomi by siddharbhoomi
February 28, 2019
in ஆன்மிகம்
0
வீட்டை அழகுறச் செய்வது விளக்கு
3
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

வீட்டை அழகுறச் செய்வது விளக்கு

ஒரு வீடு எத்துணை உயர்ந்திருப்பினும், அகன்றிருப்பினும், ஆசனாதிகள் அமைந்திருப்பினும் அழகு பெறமாட்டாது. அந்த வீட்டில் விளக்குகள் இல்லையானால் இருள் பரவியிருக்கும். பகலாக இருப்பினும் மூதேவி நடமாடும். ஒரு திருவிளக்கு எரிந்தாலே அந்த வீடு மங்கலமாகத் திகழும். எனவே வீட்டை அழகுறச் செய்வது விளக்கு.

அதுபோல் நாட்டை அழகுற செய்பவர் புலவர். புலவரால் நாடு பொலிவுறும்: விளக்கு இருளை நீக்குவது போல், புலவர்கள் அறியாமையாகிய இருளை அகற்றுவர். விளக்கு ஒளி வீசுவதுபோல் புலவர்கள் ஞானவொளியை பரப்புவர்.

அவ்வாறு நமது தமிழகத்தில் அஞ்ஞான இருளை நீக்கி ஞானவொளியை தந்த புலவர்கள் பலர் அவ்வப்போது தோன்றி நாட்டை அலங்கரித்தார்கள்.

திருவள்ளுவர், சேக்கிழார் பெருமான், ஒட்டக்கூத்தர், கம்பநாடர், புகழேந்தி, காளமேகம், இரட்டைப்புலவர், வில்லிபுத்தூரர், சிவப்பிரகாசர், குமரகுருபரர் முதலிய பற்பல அறிவு சுடர்கள் தோன்றினர். அவர்கள் பாடிய பாடல்கள் இன்றும் குன்றாமல் நின்று நிலவுகின்றன. அவை வானோர் விருந்தமுதாக இருந்து பவப்பசியை மாற்றி சிவத்துவத்தை வழங்குகின்றன.

அன்றியும் சிந்தனைைய தூண்டிவிடுவதாகவும், சில பாடல்கள் உன்னுந்தோறும் உன்னுந்தோறும் உவட்டாத உவகையை ஊட்டுவதாகவும் அமைந்துள்ளன.

ஒரு விஷயத்தை இங்கு சிந்திப்போம். சிவபெருமானுக்கு மூன்று கண்கள். அப்படியே அம்பிகைக்கும் மூன்று கண்கள்; ‘த்ரியம்பகி’ என்று பெயர்.

‘‘அமலை யாரியை அந்தரி சுந்தரி

இமய மாமயில் அம்பைத்ரி யம்பகி’’

என்பது திருவகுப்பு.

விநாயகருக்கும் மூன்று கண்கள், ‘த்ரியம்பக விநாயகன்’ என்று கூறுகின்றார் அருணகிரிநாதர் மயில் விருத்தத்திலே – முருகருக்கும் மூன்று கண்கள், எனவே அந்த குடும்பத்திலே தாய், தகப்பன், பிள்ளைகள் எல்லோருக்குமே மூன்று கண்கள் என்கிறார்.

‘‘த்ரிலோசனாய நம:’’ என்று ஒரு மந்திரமும் உண்டு.

த்ரியம்பகம் என்பது ஒரு தலம். அது கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்திலே உள்ளது. பன்னிரு ஜோதிலிங்கத்திலே ஒன்று.

இனி வேதத்திலேயும் சிவபெருமானைப் பற்றி த்ரிலோசனம் என்று பல இடங்களில் வருகின்றன.

‘‘த்ரயீவேத்யம் ஹ்ருதயம் த்ரிபுரஹரமாத்யம் த்ரிநயனம்’’

என்று ‘சிவானந்த லகரி’ பேசுகிறது.

இப்படியெல்லாம் சிவபெருமானை ‘முக்கண்ணன்’ என்று கூறுவது மலையிலக்கு.

Previous Post

1 to 30 வீட்டுக்குறிப்புகள்.

Next Post

சிவராத்திரி

Next Post
சிவராத்திரி

சிவராத்திரி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

March 11, 2026
இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

March 10, 2026
கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?

கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?

March 9, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »