விழிப்புணர்வு என்பது
திடீரென்று ஏற்படுவது ..
இது படிப்படியாக ஏற்படும்
மாற்றம் அல்ல ..
நாம் ஆழ்ந்து உறங்கும் போது
நம்மை யாராவது எழுப்பினால் ..
உடனே நாம் விழித்துக்
கொள்கிறோம் ..
இது படிப்படியாக நடக்கிறதா ,
திடீரென்று நடக்கிறதா ?
இதைப் போலவே விழிப்புணர்வு
என்பதும் படிப்படியாக வருவதில்லை ..
ஆகவே விடுதலை என்பதும்
திடீர் நிகழ்வு ..
100 டிகிரி வெப்பத்தில் தண்ணீர்
ஆவியாக மாறுகிறது ..
இது படிப்படியான மாற்றமா ?
இல்லை .. ஒன்று தண்ணீர் அல்லது நீராவி ..
இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை
ஒன்றும் கிடையாது …
இது போலவே ஞானத்தின் உச்ச
நிலையும் திடீர்த் தன்மை கொண்டது ..
உன்னத ஞானம்…
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு. நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்- சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..! உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..! +91-73050 18180










