• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

உன்னை மகிழ்ச்சியடைய வைத்து விட்டேன்.

siddharbhoomi by siddharbhoomi
October 30, 2018
in கதைகள்
0
உன்னை மகிழ்ச்சியடைய வைத்து விட்டேன்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

உன்னை மகிழ்ச்சியடைய வைத்து விட்டேன்.

மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர், தான் மகிழ்ச்சியாக இருக்க விரும்பி, அதற்காக எல்லா

வகையிலும் முயற்சி செய்தார். ஆனால், ஒவ்வொன்றும் தோல்வி அடைந்தது. அவர் பல

வகையான தவ ஞானிகளைத் தேடிப் போனார். ஒருவர் யோசனை சொன்னார்: ‘‘நீங்கள் முல்லா

பாருங்கள். அவர் ஒருவரால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்!’’

ஒரு பை நிறைய வைரங்கள் எடுத்துக் கொண்டு முல்லா  போனார் செல்வந்தர். அவரிடம்

வைரங்களைக் காட்டிச் செல்வந்தர் சொன்னார்: ‘‘நான் மிகவும் துயரமுடைய மனிதன். எனக்கு

மகிழ்ச்சி தேவை. அதற்காக நான் எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். மகிழ்ச்சியை

ஒரு முறைகூட நான் அனுபவித்ததில்லை. சாவு என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

உங்களால் எனக்கு உதவ முடியுமா?

உலகத்தில் உள்ள எல்லாமே என்னி டம் இருக்கிறது. ஆனாலும் நான் மகிழ்ச்சி இல்லாமல்

இருப்பது ஏன்?’’ சற்று நேரம் முல்லா அந்த மனிதரை ஊன்றிப் பார்த்தார். பிறகு, என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முடியாத வேகத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த செல்வந்தர் மீது பாய்ந்து, வைரங்கள் வைத்திருந்த பையை அவரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓடினார் முல்லா.

‘‘நான் ஏமாற்றப்பட்டேன். கொள்ளையடிக்கப் பட்டேன்!’’ என்று செல்வந்தர் கதறியபடியே முல்லா வின் பின்னால் படுவேகமாக ஓடினார். அந்த நகரத்தின் எல்லாத் தெருக்களையும் முல்லா நன்கு தெரிந்து வைத்திருந்தார். அதனால் அவர் குறுக்கும் நெடுக்குமாக அப்படியும் இப்படியுமாகக் கண்டபடி ஓடினார். அந்தச் செல்வந்தர் தன் வாழ்நாளிலேயே அப்படி ஓர் ஓட்டம் ஓடியதில்லை. எதிர்ப்பட்ட அனைவரிடம், ‘‘நான் முழுவதுமாகக் கொள்ளையடிக் கப்பட்டு விட்டேன். எனது சம்பாத்தியம் எல்லாம் போய்விட்டது. என்னைக் காப்பாற்றுங்கள். ஓடி வாருங் கள்… எனக்கு உதவி செய்யுங்கள்!’’ என்று புலம்பிக் கொண்டே ஓடினார்.

ஒரு கூட்டம் அவர்களைப் பின்தொடர்ந்தது. முல்லாவின் ஓட்டத்துக்கு ஓரிடத்தில் முற்றுப் புள்ளி விழுந்தது. அந்த செல்வந்தர் எந்த இடத்தில் முதன்முதலாக முல்லாவைக் கண்டாரோ அதே இடத்துக்கு அப்போது அவர்கள் இருவருமே திரும்பி வந்திருந்தனர். கதறிக் கொண்டிருந்த செல்வந்தரிடம் வைரங்கள் அடங்கிய பையைத் திரும்பக் கொடுத்தார் முல்லா. அப்போது மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்திய செல்வந்தர் சொன்னார்: ‘‘கடவுளே, நன்றி!’’

முல்லா சொன்னார்: ‘‘இங்கே பார், நான் உன்னை மகிழ்ச்சியடைய வைத்து விட்டேன். இப்போது மகிழ்ச்சி என்பது என்னவென்று உனக்குத் தெரிந்து விட்டது. இந்தப் பை பல வருடங்களாக உன்னிடம் இருக்கிறது. ஆனால், நீ மகிழ்ச்சி யாக இருக்கவில்லை. அதை உன்னிடமிருந்து வெளியேற்ற வேண் டும். மகிழ்ச்சி என்பது துக்கத்தின் ஒரு பகுதி. அதனால், மகிழ்ச்சி மட்டுமே உங்களுடைய லட்சியமாக இருக்க வேண்டுமானால் நீங்கள் துக்கத்தையும் அனுபவிக்க வேண்டும். துக்கத்துடன் இருப்பவர்கள் அப்படி சில கணங்களே இருக்க முடியும். இரண்டுக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை.

நமது நோக்கம் மகிழ்ச்சியல்ல. அது பேரானந்தம். மகிழ்ச்சியாக இருப்பது பயனில்லாதது. அது துக்கத்தைச் சார்ந்து இருக்கிறது. பேரானந்தம் என்பது அப்பால் செல்லும் நிலை. மகிழ்ச்சியையும் துக்கத்தையும் கடந்து முரணில்லாத எல்லையில் இருப்பது பேரானந்தம். இந்தப் பேரானந்தம் என்பது எதிர்நிலைகள் இல்லாதது!’’ செல்வந்தர் இப்போது தெளிவு பெற்றார்.

Previous Post

போலியோ’க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்-Dr.Jonas Salk

Next Post

ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியசிலவிஷயங்கள்…

Next Post
ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியசிலவிஷயங்கள்…

ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியசிலவிஷயங்கள்...

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »