உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும்.
உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். நலமும் வளமும் புகழும் செல்வமும் அன்புடை சுற்றமும் அறமறிந்த நட்பும் பொங்கலோடு பொங்கி பொங்கியது தங்கி தங்கியது பெருகி பெருகியது உதவி உதவியது...
உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். நலமும் வளமும் புகழும் செல்வமும் அன்புடை சுற்றமும் அறமறிந்த நட்பும் பொங்கலோடு பொங்கி பொங்கியது தங்கி தங்கியது பெருகி பெருகியது உதவி உதவியது...
நம் சித்தர்கள் சுவாசத்திற்கும் அணுக்களுக்குமான தொடர்புகளை கண்டுள்ளனர். பஞ்சாட்சரம் + தத்துவம் + ஒரு சுவாசத்தில் இதன் அளவும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது ந = பூமி =...
நத்தைச்சூரி எத்தைசொன்னாலும் அதை செய்யும் நத்தைச்சூரி என்பது சித்தர் வாக்கு, இது ஒரு ஆபூர்வ கிடைத்தற்கு அறிய சித்தர் மூலிகைகளில் ஒன்று. நானும் பல இனையதளங்களில் வெளியான...
"சித்தர் சண்முக வடிவேலர்" ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்று பகுதி உண்டு. அந்தப் பகுதியில் "மரைக்காயர்" என்ற மீனவர், வறுமையின் பிடியில் நம்பிக்கையுடன் மங்களேஸ்வரரை தினமும்...
பூஜைக்கு ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் என்ன? ஊதுபத்தி ஏற்றுவது ஈஸ்வரனை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறியிருக்க நாம் கேட்டிருப்போம். அதனுள் மறைந்திருக்கும் உண்மையான...
விடியற்காலையில் எழ வேண்டும். அந்த நாளை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். நாம் நினைப்பதையும், நாம் செய்ய இருப்பதையும் அவனிடம் ஒப்படைக்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்ய...
2035ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ? நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...! 1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம்...
வாழைப்பூ..! கர்ப்பப்பை காக்கும்... ஆயுள் கூட்டும்... குழந்தையின்மை போக்கும்... வாழைப்பூ! பூக்கள், இயற்கையின் படைப்பில் முக்கியமானவை. அவை காதலுக்குச் சாட்சியாகவும், நறுமணம் தரும் பொருளாகவும், பெண்கள் சூடிக்...
ஸ்ரீ செல்லப்ப சுவாமிகள், சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரும், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குருநாதருமாவார். செல்லப்ப சுவாமிகள், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூர் என்ற ஊரில் அவதரித்தார்....
இயற்கை மருத்துவம்:- 1.பப்பாளிப் பழத்தைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். 2.வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், சளித் தொல்லை நீங்கும். 3.வில்வ பழத்தை...
All © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi