• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

உடலைவிட்ட மனித உயிர்கள்?

siddharbhoomi by siddharbhoomi
May 5, 2025
in மகான்கள்
0
உடலைவிட்ட மனித உயிர்கள்?
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அன்பர்களின் கேள்விகளும் அருள்தந்தையின் பதில்களும்

❓ கேள்வி: சுவாமிஜி! உடலைவிட்ட மனித உயிர்கள் மற்ற ஐந்தறிவு விலங்கினங்களிடம் இணைய முடியுமா?

✅ பதில்: ஒவ்வொரு உயிரினத்துக்கும் துல்லியமான பண்புகள் உண்டு. அந்தந்த உயிரினம் (Species) ஒரு தனிப்பட்ட இயக்கம் (Specific Action) ஆகும். அவை தோன்றி வந்த பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொன்றும் தனித்தன்மையை அடைந்துள்ளன.

பரிணாம உயர்வில், மேம்பட்ட ஓர் உயிரினம் (Higher Species) தாழ்ந்த நிலைக்குப் (Lower Species) போகவே முடியாது. அதனால் உடலைவிட்ட மனித உயிர்கள் ஐந்தறிவு உள்ள உயிரினங்களுடன் இணைவது சாத்தியமில்லை. பரிணாம வளர்ச்சியில் ஒத்த நிலையிலுள்ள இரண்டு தனித்தன்மை வாய்ந்த உயிர்கள் கூட ஒன்றாக இணைய முடியாது.

இரண்டு கருவும் ஒன்று சேர்ந்தாலும், ஒன்றுக்கொன்று ஏற்றுக்கொள்ளும் ஒத்த தன்மை இருந்தால்தான் அவ்விரு உயிரினங்களும் இணைந்து ஒரு புதிய இனமாக மாற்றம் பெற முடியும்.

மரம், செடி, கொடிகளில் சிறிது பேதம் இருந்தாலும் ஒத்துக் கொள்ளும். ஆனால் உயர் சீவன்கள் என்று வரும்போது பரிணாமத் தொடர் இரண்டிற்கும் ஒத்து இருக்க வேண்டும், ஸ்பீஸிஸ் (Species) என்ற வார்த்தைக்கு தனிப்பட்ட தன்மையுடையது (Specific Action) என்று பொருள்.

வாழ்க வளமுடன்!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

Previous Post

காலத்தின் தேவை

Next Post

எட்டு திக்குகளை ஆளும் சக்திகள்

Next Post
எட்டு திக்குகளை ஆளும் சக்திகள்

எட்டு திக்குகளை ஆளும் சக்திகள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »