கோயில்கள்

மடவலத்துக் கோயில்-நாட்டேரி,திருவண்ணாமலை மாவட்டம்.

மடவலத்துக் கோயில்-நாட்டேரி,திருவண்ணாமலை மாவட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது நாட்டேரி என்ற அழகான கிராமம். நாட்டேரிக்குப் பக்கத்தில் பிரம்மதேசம் என்னும் ஊர். இந்த ஊரின் வெளிப்புறத்தில் பசுமையான...

Read more
அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்–அவிநாசி

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்–அவிநாசி

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில் – அவிநாசி (திருப்புக்கொளியூர்) விநாசி என்றால் பெருங்கேடு; அவிநாசி என்றால் பெருங்கேட்டை நீக்க வல்லது என்று பொருள். காசியில் என்ன புண்ணியம் கிடைக்குமோ...

Read more
அருள்தரும் அலைமேல் அமர்ந்தாள் அம்மன்

அருள்தரும் அலைமேல் அமர்ந்தாள் அம்மன்

அருள்தரும் அலைமேல் அமர்ந்தாள் அம்மன்(ஆலையம்மன்) முன்னர் ஒரு காலத்தில் தேனாம்பேட்டை எனப்படும் மத்திய சென்னையின் இடம் வெகு தூரத்துக்கு பரவி இருந்தது. அங்கிருந்து கடல்கரை வரை தோப்புக்களும்...

Read more
அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில்-உயிர் ஸ்தலம்

அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில்-உயிர் ஸ்தலம்

அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில். திருவாஞ்சியம்- ஸ்ரீவாஞ்சியம் இங்கே சுயம்பு லிங்கத்தின் கீழே மனித உயிருக்கான எந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும்...

Read more
நடவாவிக் கிணறு

நடவாவிக் கிணறு

நடவாவிக் கிணறு நடவாவிக் கிணறு என்றால் படிக்கட்டுள்ள கிணறு என்று பொருள். காஞ்சிபுரத்திற்கு அருகில் ஐயங்கார் குளம் எனும் திருத்தலத்தில் உள்ள சஞ்சீவிராயர் சுவாமி கோயிலையொட்டி நடவாவிக்...

Read more
சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர்-திருக்கோயில்

சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர்-திருக்கோயில்

சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர்-திருக்கோயில் கற்றளி என்பது கருங் கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோயிலாகும். சுண்ணாம்பு சேர்க்காமல் இவை அமைக்கப்பட்டன. இந்தக் கற்றளிக் கோயில்களுள் பல்லவர், சோழர்,...

Read more
தங்க கோவில்-பஞ்சாப்

தங்க கோவில்-பஞ்சாப்

தங்க கோவில் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த தங்கக்கோயில் நாட்டிலுள்ள முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் சீக்கிய மதப்பிரிவின் அடையாளச்சின்னமாகவும் புகழுடன் அறியப்படுகிறது. ஆண்டுதோறும்...

Read more
புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர்-ஸ்ரீலலிதாம்பாள்

புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர்-ஸ்ரீலலிதாம்பாள்

புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர் வரமுடியும் தமிழகத்தில் ஸ்ரீலலிதாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை குடியிருந்து அருள்பாலிக்கும் தலம் திருமீயச்சூர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது , இந்தத் தலத்துக்கு...

Read more
அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில்-குற்றாலம்

அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில்-குற்றாலம்

அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில்- குற்றாலம். திருக்கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இதை தரிசிக்க பிரம்மா, விஷ்ணு,முப்பத்துமுக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர...

Read more
ஸ்ரீ மணக்குள விநாயகர்- பாண்டிச்சேரி

ஸ்ரீ மணக்குள விநாயகர்- பாண்டிச்சேரி

ஸ்ரீ மணக்குள விநாயகர்- பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல்...

Read more
Page 26 of 27 1 25 26 27
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »