செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடுவது மிகவும் நன்று.
#ஒருவருஷம் துர்க்கையை பூஜித்தால் #முக்திகைவசமாகும்
#செவ்வாய் கிழமைகளில் துர்க்கைஅம்மனை
#வழிபடுவது மிகவும் நன்று.
அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.அதோடு சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்குஅணிவிக்கலாம்.
துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம்ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.
#இவைசக்திவாய்ந்தவை.
துர்க்கையை வழிபடும்போது
#துர்கா_சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல
#மனஅமைதியைதரும்.
#உங்கள்மனதில்உள்ள #கவலைகள்_நீங்கவும் , நீண்ட நாள் கனவுகள் நிறைவேறவும் துர்க்கைஅம்மனை வழிபட்டு வாருங்கள்.
#பரசுராமருக்கு #அமரத்வம்_அளித்தவள் துர்காதேவி.
துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு
#பயமோ #மனத்தளர்ச்சியோ #சோகமோ #ஏற்படுவதில்லை
ஸ்ரீ துர்க்காவை பூஜை செய்தவன் #சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக #மோட்சத்தையும் #அடைவார்கள்.
#தாமரை இலையில் தண்ணீர் போல #துர்க்கா அர்ச்சனை #செய்பர்களிடத்தில் #பாதகங்கள் எல்லாம் #தங்குவதில்லை.
#தூங்கும்_போதும்
#நின்ற_போதும்,
#நடக்கும்போதும்கூட
#தேவி_துர்க்கையை #வணங்குபவனுக்கு
#சம்சார_பந்தம் ஏற்படுவதில்லை.
ஸ்ரீ துர்கா தேவிக்கு #மிகப்பிடித்த #புஷ்பம் #நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது. இந்த மலர்கள் கொண்டு துர்க்கை அம்மனை வழிபடுவது #மிகவும் நன்று
#துர்கா என்ற சொல்லில் `த்’, `உ’, `ர்’, `க்’, `ஆ’ என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்’ என்றால்அசுரர்களை அழிப்பவள். `உ’ என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்’ என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்’ என்றால் பாபத்தை நலியச் செய்பவள். `ஆ’ என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்











