வடதிசை இந்து நாடார்கள் தூத்துக்குடி மகமை தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கம்
மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இணைந்து
வருகின்ற 12-08-2020 புதன்கிழமை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி மாநகரில் அதிவேகமாக பரவிவரும் கொரானா வைரஸ் நோயில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுரகுடிநீர்,
தமிழ் நாடு ஹோமியோ கேர் சென்டர் மூலமாக வழங்கப்படும் ஆர்செனிகம் ஆல்பம் 30 C எனற ஹோமியோபதி மாத்திரைகள்,
சாலையில் முககவசம் இல்லாமல் வரும் நபர்களுக்கு முககவசம், கையுறை, தூத்துக்குடி GC ரோட்டில் அமைந்துள்ள காரப்பேட்டை மகமை வாசலில் வைத்து வழங்கப்பட உள்ளது.
#Bengaluru to #Tuticorin Daily Special Offer..! www.aurobookings.com
197 Countries of the World ALL FLIGHT TICKTS EASY ONLINE BOOKING–✈
Search for cheap airline tickets
காரப்பேட்டை வளாகத்தில் குடியிருப்பவர்கள், பொதுமக்கள், கிரேட்காட்டன் ரோடு வணிகர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் பெற்று பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
காரப்பேட்டை மகமை நிர்வாகிகள், உறுப்பினர்கள், காமராஜ் கல்லூரி நிர்வாகிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி..!
அன்புடன் அழைக்கிறோம்,
பா.விநாயகமூர்த்தி செயலாளர் மற்றும் நிர்வாகிகள், காரப்பேட்டை மகமை,
வெ.இளங்கோ தலைவர் , மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி












