முருங்கை விதையை உடைத்தால் உள்ளே வெள்ளையாக பருப்பு போல இருக்கும்
அந்த விதையை தினமும் காலை மதியம் மாலை பப்பிளிகாம் மிட்டாயை போல வாயில் வைத்திருந்து சப்பிசப்பி சாப்பிட
முழங்கால் மூட்டு வலிகள் குணமாகும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடலில் உள்ள உயிர் செல்கள் பலமடையும்
உடலில் பாதிக்கப்பட்ட செல்களே ஆணியாக மாறும் அந்த கால் கையில் உள்ள ஆணிகள் குணமாகும் கால் ஆணிகளால் ஏற்பட்ட புண்கள் ஆறும்
ஆஸ்துமா மூச்சு திணறல் நெஞ்சு சளி இருமல் வரட்டு இருமல் முற்றிலுமாக குணமாகும்
சுவாசம் சார்ந்த அனைத்து நோய்களும் குணமாகும்
ஆண்மை பலம் அதிகரிக்கும்
பெண்களுக்கு கருமுட்டை பலப்படும்
கர்ப்பப்பை நீர்கட்டிகள் பிரச்சினை சரியாகும்.











