வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம் – SEPTEMBER 5
செக்குஇழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம்.
ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடி இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்.
துத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை ஆங்கிலேய அரசுக்கு எதிராக, இந்திய மக்களுக்காக துவக்கியவர்.
கோட்டையம் சிறைச்சாலையில் கல் உடைத்தார். கைகளில் இரத்தம் வடிந்தது.
அதன் பின்னர் கோவை சிறைக்கு மாற்றப்பட்டு அவரை செக்கு இழுக்கு வைத்தனர் . வெள்ளை அரசு.
தந்தை வழக்கறிஞர், செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்காக அனைத்தையும் தியாகம் செய்தவர்.
தியாக வரலாற்றையும், போராடி பெற்ற சுதந்தரத்தையும் காப்போம்.
மறவாது தியாகிகளை நினைவு கூர்வோம்.











