• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

புரட்டாசி சனிக்கிழமை ரகசியம்

siddharbhoomi by siddharbhoomi
September 17, 2018
in ஜோசியம்
0
புரட்டாசி சனிக்கிழமை ரகசியம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

புரட்டாசி சனிக்கிழமை ரகசியம்:

புரட்டாசி சனிக்கிழமைகளில் எல்லாரும் பெருமாளை நினைத்து விரதமிருக்கிறார்கள்.

இதற்கு காரணம் சனிக்கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக்

கொள்ளத்தான்.

மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவும், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம்,

கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார்.

இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும் பெருமாள், சாஸ்தா, ஆஞ்சநேயர் ஆகியோரைச் சரணடைய வேண்டும். இந்த மூன்று தெய்வங்களில் பெருமாள், சாஸ்தாவுக்கு அன்னையாக (மோகினி) விளங்குகிறார். அத்துடன் அவர் புரட்டாசி சனியன்று திருப்பதியில் சீனிவாசனாக மானிட அவதாரம் செய்தார்.

இதன் காரணமாக புரட்டாசி சனி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாளில் பெருமாளை நினைத்து விரதம் இருக்கும் போது, சனியின் கெடுபலன் குறையும். அவரைச் சார்ந்த லக்னத்தினர், ராசியினருக்கு அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து பலன்கள் கூடும். இதன் காரணமாக புரட்டாசி சனியன்று பெருமாளை நினைத்து விரதமிருக்கிறார்கள்.

Previous Post

பாம்பன் சுவாமிகள்

Next Post

பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்.

Next Post
பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்.

பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

December 5, 2025
உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »