குரு: அகத்தியர்
காலம்: 300 ஆண்டுகள், 18 நாட்கள்
சீடர்கள்: கொங்கணவர், கருவூரார், புலிப்பாணி, இடைக்காடர்
சமாதி: பழனி
இவர் அகத்திய முனிவரின் சீடர் ஆவார். சித்த வைத்திய மற்றும் இரசவாத முறைகளில் சிறந்து விளங்கினார். போகர் 7000, போகர் 12000, சப்த காண்டம் 7000 போன்ற பல நூல்களை இயற்றினார்.
நவபாஷாணங்களை கொண்டு பழனி முருகனின் திருவுருவச்சிலையை செய்தவர். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார்.










