• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

“உங்கள் கையைக் கொடுங்கள்”

siddharbhoomi by siddharbhoomi
March 5, 2019
in கதைகள்
0
“உங்கள் கையைக் கொடுங்கள்”
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

“உங்கள் கையைக் கொடுங்கள்“

ஒரு நாள் நகரத்தில் உள்ள ஓர் கிணற்றைச் சுற்றி கூட்டம் கூடியிருப்பதை கண்ணன் பார்த்தார்.அந்தக் கிணற்றில் ஒரு பெரிய தலைப்பாகை அணிந்த ஓர்வர் விழுந்திருந்து ‘உதவி உதவி’ என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். ஜனங்கள் கிணற்றில் குனிந்து

“உங்கள் கையைக் கொடுங்கள். கையைக் கொடுங்கள்” என்று கேட்டு அவரைத் தூக்கிவிட நினைத்தார்கள். ஆனால் அந்தநபர், அவர்களது வேண்டு கோளை காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.

மேலும் மேலும் அவர் தணீரில் போராடிக்கொண்டு “உதவி, உதவி” என்று கூவிக்
கொண்டிருந்தார்.கடைசியில் கண்ணன் முன்வந்து தன் கையை அவர் முன்நீட்டி, “என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். உடனே அந்தநபர், கண்ணன் கையைப் பற்றி மேலே வந்தார்.

ஜனங்கள் ஆச்சரியம் அடைந்து கண்ணன் “நீங்கள் எப்படி அவரை மேலே வர உதவினீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு, கண்ணன் “அது ரொம்ப சுலபம். ஒரு கஞ்சன் எதையும் பிறருக்கு கொடுக்க மாட்டான்.

அது தன் கையாக இருந்தாலும் சரி. ஆகவேதான், நான் “உங்கள் கையைக் கொடுங்கள்” என்று கேட்பதற்குப்பதிலாக, “என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினேன். நான் நினைத்தது போலவே அவரும் என் கையைப் பிடித்துக் கொண்டார்” என்றார்.

Previous Post

பெண் சித்தர் ஸ்ரீசக்கரை அம்மா திருவான்மியூர்

Next Post

திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்

Next Post
திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்

திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை

பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை

March 20, 2026
சமாதானம் தான் பெரிய வெற்றி

சமாதானம் தான் பெரிய வெற்றி

March 19, 2026
விநாயகரின் விவேகம்

விநாயகரின் விவேகம்

March 18, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »