• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஆடி மாதத்தில் புதுமணதம்பதியரை பிரித்துவைப்பது ஏன்?

siddharbhoomi by siddharbhoomi
July 18, 2021
in ஆன்மிகம்
0
ஆடி மாதத்தில் புதுமணதம்பதியரை பிரித்துவைப்பது ஏன்?
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஆடி மாதத்தில் புதுமணதம்பதியரை பிரித்துவைப்பது ஏன்?

ஒவ்வொரு மாதமும் பெண்ணுக்கு மாதப்பிரவிடை நேர்ந்த பிறகு, கோச்சாரப்படி சந்திரன் உபஜெய ராசிகளில் இருக்கும்போது, சந்திரனை குரு பார்க்கும் போது தம்பதியர் தாம்பத்தியம் விரும்புவர்.

ஜென்மராசிக்கு 3. 6. 10. 11 ஆகிய ராசிகள் உபஜெய ராசிகளாகும்.

இதன்பின் சந்திரன் அபஜெயராசிகளில் இருக்கும்போது பெண் கருவுருவாள்.
ஜென்மராசிக்கு 1. 2. 4. 5. 7. 8. 9. 12 ஆகிய ராசிகள் அபஜெய ராசிகள்.

மனக்கட்டுப்பாடு நிறைந்த மூத்த தம்பதியர்கள், மேற்கண்ட காலகட்டங்களை அறிந்து நடந்துகொண்டனர். மேற்கண்ட காலங்கள் ஆடியில் வரும்போது தாம்பத்தியத்தை தவிர்த்தனர்.

இம்மெய்ஞான குடும்ப நலத்திட்டத்தை மூத்த தம்பதியர்கள் மனக்கட்டுப்பாடுடன் கடைபிடித்ததனால், ஆடியில் அவர்களை பிரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது.

மேற்கண்ட சாஸ்த்திர, சம்பிரதாயங்களை, கவனமுடன் கடைபிடித்து வந்தபோதும்,

அக்காலத்திலும் சில சாஸ்த்திர, சம்பிரதாய மீறல்கள் தெரிந்தோ, தெரியாமலோ நடந்தன. அதனால் எலும்பு வளர்ச்சிக்குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கவே செய்தன. அத்தகையோரில் கூன்பாண்டியனும், அஷ்டவக்கிரனும் முன்மாதிரிகள்.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களில் ஒருவரான, கூன்பாண்டியனுக்கு, பெயருக்கேற்றவாறு, பிறவிலிருந்தே முதுகு வளைந்திருந்தது.

இந்த குறையை ஸ்ரீஞானசம்பந்தர் ” திருநீற்றுப் பதிகம் “, பாடி, திருநீறு தடவி, கூனைப்போக்கினார். அன்று முதல் பாண்டியன், நின்றசீர் நெடுமாறனானான்.

அஷ்டவக்கிரனுக்கு, உடம்பில் ஏற்பட்ட எலும்புக்குறைபாடால் எட்டு இடங்களில் vவளைவும், கோணலும் இருந்தது.

இதை அஷ்டலிங்க மூர்த்தியாக எழுதருளியிருக்கும் ஸ்ரீசிவபெருமான் போக்கியருளினார். இவ்வதிசயம் நடந்த இத்தலத்தில் இன்றும் இதற்கான பரிகார வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

தவறுதலாக ஆடி மாதம் கருவுற்றுவிட்டால், ஐப்பசி மாதத்தில் அஷ்டலிங்க வழிபாடு செய்து, எலும்பு ஆரோக்கியமுள்ள குழந்தையை பெற்றுக்கொள்ளலாம். 4 ஆவது மாதம், கருவை மருத்துவர் அனுமதியுடன், ஸ்கேன் செய்து பார்த்தோமானால், அதன் எலும்பு வளர்ச்சி பற்றிய முழுதகவல் நமக்கு கிடைத்துவிடும்.

குறைபாடு இருப்பின், மருத்துவம் மேற்கொள்வதோடு, பரிகார வழிபாடும் மேற்கொள்ள வேண்டும்.

கும்பகோணத்திலிருந்து, திருவைக்காவூர் செல்லும் பாதையில் கூனன்சேரி என்றொரு சிவத்தலம் உள்ளது. இது அஷ்டவக்கிரனுடைய குறையை நீக்கிய தலம்.

அக்குறையை நீக்கிய அஷ்டலிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்து, வஸ்த்திரம் சாற்றி வழிபடவேண்டும். இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகைலாசனாதருக்கும்,

ஸ்ரீஅம்பாளுக்கும் அர்ச்சனை செய்து வழிபடல் வேண்டும். இறைவன் திருவருளால் குறை நீங்கப்பெறும். குழந்தை பிறந்தவுடன் இக்குறை இருப்பது தெரிந்தாலும்,

இத்தலத்தில் வழிபாடு செய்து நிவாரணம் பெறலாம். ஆனால் காலம் கடந்த நிலையில், எலும்பு முழுவளர்ச்சி அடைந்து முற்றிப்போன பின்பு, இப்பரிகார வழிபாடு பயனில்லாமல் போகும்.

இதே போல், இக்குறையை போக்கும் வைஷ்ணவ ஸ்தலமும் உள்ளது.
தலத்தின் பெயர் ஊனமாஞ்சேரி.
ஊனம் மாய்தல் சேரி என்பது காலப்போக்கில் ஊனமாஞ்சேரி என்று மாறிவிட்டது.

சென்னைக்கு அருகே வண்டலூர்……திருப்போரூர் சாலையில் 5 கி.மி தொலைவில் கொளப்பாக்கம் அருகில் ஊனமாஞ்சேரி அமைந்துள்ளது.
எலும்புக்குறைபாடை தீர்க்கும் mதெய்வமாக இங்கு ஸ்ரீராகவப்பெருமாள் விளங்குகிறார்.

நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துதந்த சாஸ்த்திர சம்பிரதாயங்கள்.

Previous Post

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று – 18.07.1967.

Next Post

இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை 19-07-2021

Next Post
இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை 19-07-2021

இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை 19-07-2021

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »