பிரம்ம பூத ராமானந்த பிரம்மேந்திர சுவாமிகள்
சேங்காலிபுரத்தில் பிரம்ம பூத ராமானந்த பிரம்மேந்திர சுவாமிகள், ஜீவ சமாதியாக விளங்குகிறார்.
அவர் நிறுவிய ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆலயத்தில் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுன யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்தை பூஜிப்பதால்
காணாமல் போன பொருள்கள் கிடைக்கும், வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். விசுவாசமுள்ள வேலைக்காரர்கள் அமைவார்கள். களவு போகாது.இந்த ஊருக்குச் சென்றால் குருவருளும் திருவருளும் சேர்ந்து கிடைக்கும்!











