வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் வரலாறு சென்னையை அடுத்து வேளச்சேரிக்கு செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தண்டீஸ்வரர் திருக்கோயிலாகும். இழந்த பதவி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். திருக்கடையூரில்...
Read moreசங்கரராமேசுவரர் திருக்கோவில் - தூத்துக்குடி தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கோவில். இத்தலத்து இறைவனின் பெயர் சங்கரராமேசுவரர். இறைவி பாகம்பிரியாள்....
Read moreதிருப்பங்கள் தரும் திருவாதிரைமங்கலம் சிவன் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவாலயம் திருமண வரம், நோய் தீர்க்கும் சக்தி கொண்ட கோவில் என பல்வேறு...
Read moreஸ்ரீ வில்லிபுத்தூர் - திருவண்ணாமலை. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் யானை கால் நீட்டிப் படுத்திருப்பது போன்ற தோற்றமுள்ள மலை மீது சீனிவாசப் பெருமாள் கோவில்...
Read moreகாளிகாம்பாள் கோயில் 1677 ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி வணங்கி வழிபட்டுசென்ற. சென்னை காளிகாம்பாள் கோயில் பற்றிய சில தகவல்கள்... 1.#காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது....
Read moreதோஷங்கள் போக்கும் கல்கருடன் "மகாலட்சுமியே தனக்கு மகளாக வரவேண்டும்' என்று மணிமுத்தா நதிக்கரையில் மேதாவி என்ற முனிவர் கடும் தவம் இருந்தார். இவரின் தவத்தைப் போற்றிய திருமகள்...
Read moreதிருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம். செவ்வாய் தோஷம் நீக்கும் திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம் சோழ நாட்டு நவக்கிரக தலங்களில் செவ்வாய் பரிகாரத் தலமாக புகழ் பெற்று விளங்குவது "புள்ளிருக்கு...
Read moreமரண பயத்தை நீக்கும் ரமண மகாிஷி தவமிருந்த பாதாள லிங்கம்..! பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இருப்பது திருவண்ணாமலை. சிவமும்., சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக...
Read more8 வகை கோவில்கள் கோவில்கள் எத்தனை விதமாக உள்ளது என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. கோவிலின் அமைவிடத்தை வைத்து அந்த கோவிலுக்கு...
Read moreஉத்திரகோசமங்கை உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் என போற்றி புகழப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை. இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi