துன்பங்களை போக்கும் சிவபுராணம் நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான்...
Read moreபழநி மகிமை முற்காலத்தில் பழநி, சேரமன்னர்கள் ஆட்சிக்குட்பட்ட கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கியது. பழநி மலையை ஒட்டி இருக்கும் பகுதியை வைகாவூர் நாடு என்றழைத்தனர். மலைக்...
Read moreஇறைவனுக்கு எட்டு வித மலர்கள்: இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடிய அற்புதமான மலர்கள் பற்றி புராணங்கள் நமக்கு சொல்லியிருக்கின்றன. அவற்றில் எட்டு மலர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது....
Read moreசிவபெருமானின் 64 திருக்கோலங்கள். இருபத்தைந்து திருமுகங்களுடன் விஸ்வரூபமாய் நின்ற கோலம் மிக்க சதாசிவம்.", "சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் கூறுகின்றன....
Read moreசிவராத்திரி சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கி விட வேண்டும். அன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். சிவராத்திரி நாளில் முழு நேரமும் உண்ணாமல் சிவசிந்தனையுடன் இருக்க...
Read moreவீட்டை அழகுறச் செய்வது விளக்கு ஒரு வீடு எத்துணை உயர்ந்திருப்பினும், அகன்றிருப்பினும், ஆசனாதிகள் அமைந்திருப்பினும் அழகு பெறமாட்டாது. அந்த வீட்டில் விளக்குகள் இல்லையானால் இருள் பரவியிருக்கும். பகலாக...
Read more1008 வகை காய்கள் எங்கே? விசுவாமித்திரர் என்ற பெயரைக் கேட்டாலே தேவ அசுரர்கள் மிகவும் அஞ்சுவார்கள், காரணம் மிகுந்த கோபக்காரர், தனது கடுமையான தவத்தால் பிரம்ம ரிஷியாக...
Read moreபரிபூரணமான நம்பிக்கை..! மஹா பெரியவாவைத் தரிசிக்க ஒருவர் மடத்திற்கு வந்திருந்தார். ஏதோ வேலையாக மடத்துப் பக்கம் வந்தவர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்திருந்தார். வந்தவர் வரிசையில் நின்னார்....
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi