ஆன்மிகம்

மனக்குறைகள் நீங்க..!

மனக்குறைகள் நீங்க..! எதிர்பார்ப்பு ஒன்றே மனக்குறைகள் உண்டாவதற்குக் காரணம். மற்ற காரணங்கள்: ஒத்த அக்கறைகள், விருப்பங்கள், ஆர்வங்கள், நோக்கங்கள், மத நம்பிக்கை, பழக்க வழக்கங்கள்,பழமையைப் பேணுவது, குழந்தைகளைப் பராமரித்தல், பொருளாதாரம் ஆகியவற்றில் மனம் ஒத்துப்போகாமை. ஒருவரோடொருவர் விவாதிப்பது, அதனால் மற்றவர்க்ளால் நிராகரிக்கப்...

Read more

சிவாலயத்தை வழிபட வேண்டிய முறைகள்..!

சிவாலயத்தை வழிபட வேண்டிய முறைகள் : 1.ஆலயத்தின் உள்ளே சென்று கை கால் முகம் கழுவி அல்லது ஆலயம் அருகிலுள்ள நதிகளிகளில் நீராடி முதலில் கோபுர தரிசனம்...

Read more

அன்னதானம் செய்ய! ஏழை என்ன செய்வான்?

அன்னதானம் செய்ய! ஏழை என்ன செய்வான்? அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம்...

Read more

கல்லோடு ஆயினும் சொல்லி அழு..! – ஶ்ரீ ஆதிசங்கரா்

கல்லோடு ஆயினும் சொல்லி அழு..! ஒரு சிலா் பக்தி ,கோயில் , பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறாா்கள்..! ஆனால் இன்னும் சிலா்,"சாமியாவது,பூதமாவது,நடக்குறதுதான் நடக்கும்...

Read more

இறைவா..!

இறைவா..! வருமானம் குறைவானாலும் வயிறாற உணவை கொடு! வாழ்நாள் குறைவானாலும் நோயில்லா உடலைக் கொடு! வசதி குறைவானாலும் அன்பான உறவைக் கொடு! உறவுகள் குறைவானாலும் உயிர்தரும் நட்பைக்...

Read more

பாவங்களை தீர்க்காமல் எவனும் வெற்றி பெற முடியாது

பாவங்களை தீர்க்காமல் எவனும் வெற்றி பெற முடியாது புண்ணியம் மட்டும் தான் பாவத்தை போக்கும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும். பிறப்பால் ஏற்பட்ட பாவங்களை தீர்க்காமல் தியானத்தில்...

Read more

108 திருலிங்கேஸ்வரர்கள்

108 திருலிங்கேஸ்வரர்கள் 1 அகர லிங்கம்,2 அக லிங்கம்,3 அகண்ட லிங்கம்,4 அகதி லிங்கம்,5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம்,7 அகில லிங்கம்,8 அகிம்சை லிங்கம்,9...

Read more

சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது ஏன்..?

சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது ஏன்..? சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்குத் தெரியாமல் உணவில் விழுந்து...

Read more

அற்புதங்கள் நிறைந்த அத்ரிமலை..!

அற்புதங்கள் நிறைந்த அத்ரிமலை: மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அற்புத அதிசயங்களை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எண்ணற்ற மலைகளில் காணலாம். அகத்திய மாமுனிவர், கோரக்கநாதர், தேரையார் போன்ற சித்தர்கள் வாசம்...

Read more

“திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்”

 "திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்" "திருவாசகம் வேறு, சிவன் வேறு", என்று எண்ணப்படாமல், சைவர்கள் பலரால் திருவாசக ஏடு, பூசையில் வைத்து வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள்...

Read more
Page 126 of 127 1 125 126 127
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »