இரண்டு விதமான பக்தர்கள் பக்தர்கள் பூனைக்குட்டி, குரங்குக் குட்டி போல இரண்டு வகையினர். குரங்கு மரம் விட்டு மரம் தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே...
Read moreஎன் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன். இந்த ஊன் எடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு...
Read moreதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில். இந்த மலைக்கோவிலில் உள்ள குளத்தில் தான் அற்புதமான, அதிசய நிகழ்வு நடக்கிறது. 😯அப்படி...
Read moreநவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..? 1.சூரியன்; சூரியனார் கோவில்; இங்கு வந்து முதலில் நவக்கிரகங்களுக்கு அருள் புரிந்த திருமங்கலங்குடி ஸ்ரீ பிராண நாதேஸ்வரரை வழிபட்டு பின்பு...
Read moreராம நாமத்தின் பெருமை மந்திரங்களில் எளிமையான ஒரு மந்திரம் 'ராம' என்ற மந்திரமாகும். தசரதருடைய புதல்வனுக்கு 'ராம' என்ற மந்திரத்தின் பெயரைத்தான் வசிட்டர் சூட்டினார். 'ரா' என்பது...
Read moreகர்மவினைகளை ஒருவன் அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டுமா? ...
Read moreபிரதோஷ பிரதட்சணம் சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப்...
Read moreஎந்ததுன்பம்வந்த போதும் - ஓம் நமசிவாய. #ஓம்_நமசிவாய... என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய மந்திர கீதமாய்... வந்தொலி செய்யுமே... மாமலை உன்னையும்... உருகிட செய்யுமே......
Read moreபட்டினத்தார் சொன்னது. உணவை தான் உண்டேன் எப்படி. மலம் ஆனது? உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்? மலம்தான் உணவாக இருந்ததா? மரணம்தான் வாழ்வாய் இருந்ததா? ....
Read moreகருடரின் கர்வத்தை அழித்த சிவபெருமான் :- திரேதாயுகத்தில் மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தபோது, போர்முனையில் ராவணனின் மகன் இந்திரஜித், இராமபிரானை எதிர்கொண்டான். அவனது எந்த மந்திர மாயமாலங்களும் ஸ்ரீராமனிடம்...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi