எதிலுமே திருப்தி அடைய முடியாது? ஒரு அழகிய வீடு இருந்தது. ஆனால் அதில் வாழ்ந்து வீட்டு உரிமையாளருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அவ்வீடு எவ்வளவோ அழகாக இருந்தும்,...
Read more”சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன?" துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன் ஒருவன் வந்தான்...
Read moreமுழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை. ஒரு பணக்காரரும் அவர் பொண்டாட்டியும். ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம்....
Read moreநல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது. ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார்....
Read moreஇன்றைய மனிதர்கள் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: "சார்… எனக்கு திடீர் என்று...
Read moreஅதிகபட்ச தண்டனை! ♥குமாரசாமியின் ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்கு, திருமணம். திருமண மண்டபம், நிரம்பி வழிந்தது. சாப்பாட்டு கூடத்தில் நின்றிருந்த அக்கா அருகில் சென்றார், குமாரசாமி. ''வாப்பா தம்பி......
Read moreதியாகத்தின் உண்மை அர்த்தம் – புத்தர் கதை ஒரு நாள், புத்தர் ஒரு நகரத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு வறிய விதவை, தனது நான்கு...
Read moreநேரத்தை கடத்த ஒரு விளையாட்டு? ஒரு பேராசிரியர் ரயிலில் ஒரு விவசாயியின் அருகில் அமர்ந்திருப்பதைக் காண்கிறார். சலிப்படைந்த பேராசிரியர், நேரத்தை கடத்த ஒரு விளையாட்டை முன்மொழிய முடிவு...
Read moreஅவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல வறுமை...ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ,கையில் தூக்கு வாளியுடன். ஒரு 10 வயது சின்னக் குழந்தை, "அண்ணா...! அம்மா...
Read moreமறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள் நான் ஒரு சிறு கதை கூறுகிறேன். இது சீனாவில் லாவோட்சு வாழ்ந்த காலங்களில் நிகழ்ந்தது. இந்த கதையை லாவேட்சு மிகவும் விரும்பினார்....
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi