ஸ்ரீ ஈஸ்வர பட்டர் - பழனி கர்நாடகா மாநிலத்தில் ஈஸ்வரமங்களம் என்ற கிராமத்தில் பிறந்தார். பிறந்து சில மாதங்களிலேயே அவரது தந்தையார் காலமானார். பின் அவரது ஆரம்பக்...
Read moreஶ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் வாழ்க்கைச் சுருக்கம் அவதாரம் : பாரத நாட்டின் இராமநாதபுரம். தாய் : பெயர் தெரியாது. தந்தை : பெயர் தெரியாது. (இராமநாதபுரத்து பொருநாளிராச்சியத்தின் சிற்றரசன்.) இளமை பெயர்...
Read moreஜீவ சமாதி என்றால் என்ன? ஜீவ சமாதியின் விளக்கம்..! ஒரு யோகியோ, சித்தரோ அவர்கள் உடல் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் (அமர்ந்திருந்தால் அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும், நின்றிருந்தால் அப்படியே நின்றபடி இருக்கும், படுத்திருந்தால் அப்படியே படுத்தப்படியே இருக்கும்) தன்னுடைய உயிரை (ஆத்மாவை) கபாலத்தின் (அல்லது உச்சி) வழியே உடலை விட்டு பிரித்து இந்த பிரபஞ்சத்தில் ஐக்கியமாவததை ஜீவ சாமாதி என்பார்கள். இதனை 'உயிர் மேலெழும்புவது' என்றும் கூறுவதுண்டு. ஜீவ சாமாதியின் சிறப்பு என்னவெனில் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போகும். ஒரு யோகி ஜீவ சமாதியாகும் பொழுது, அவரின் ஜீவபோதமானது பரபோதமாக மாறுகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கி விடுகின்றன. அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் இதயத்தில் அடங்கி விடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. கடைசியாக பிரானான் ஆனது யோகியின் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடு நேரம் கதகதப்பு நீங்காதிருக்கும். அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதி நாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். ஜீவ சமாதியான யோகிகள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுண்டு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதற்கு சாட்சியாக இன்றும் சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் முழு மனதோடு வேண்டுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் அருளுவதை நாம் கண் கூடாகக் காணலாம்.
Read moreசித்தயோகி பிரம்மஸ்ரீ சாமய்யா சாமய்யாநதிகள் பலவாயினும் அது பயனித்து கடலையே சேருகிறது. வழிகள் பலவாயினும் ஆத்மா பயனித்து ஒரே மூலத்தையே அடைகிறது. இறைநிலைப் பயணத்திற்கு பல வழிமுறைகளை ஆசான்கள் வகுத்துள்ளார்கள். அவற்றில் ஒன்று சித்த சமாஜ நிறுவனர் சுவாமி சிவானந்த பரமஹம்சரால் வகுக்கப்பட்ட எனும் இறைப்பயண வழிகாட்டியாகும். இதைப்பின்பற்றி இறைநிலையை எய்தியவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான் யோகி சாமய்யா. கோவை மாநகரத்திலிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பன்னிமடை (பண்ணீர்மடை) என்ற கிராமம். இங்கு 1892 ஆகஸ்ட் 15 ஆம் நாள் பிறந்தவர் யோகி சாமய்யா. சிறுவயதிலேயே அளவற்ற பக்தி செய்து வாழ்ந்தார் யோகி சாமய்யா. தனது பனிரெண்டாவது வயதில் தவம் செய்யத் துவங்கினார். தவம் செய்தால் உலக வாழ்க்கையில் பற்று இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய அவர் பெற்றோர்கள். இளம்வயதிலேயே தம் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தினார்கள். பிறகு திருமணம் செய்து வைத்தார்கள். இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட்ட சிறிது காலத்தில் உலக மயக்கம் என்ற கண்ணாடித்திரை விலகியது. தன் பிறவியின் நோக்கம் நினைவிற்கு வந்தது. 1929 இல் இவரை சந்தித்த சைவ சமய யோகி "நீ பெரிய மகானாவாய்; சமாதி நிலை...
Read moreஸ்ரீ ஆறுமுகசித்தர் ஜீவசமாதி ஈரோடு மாவட்டம் கோபி செட்டிய பாளையம் சுமார் 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .கோபி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் சென்று சிறிய...
Read moreஸ்ரீ சுரராஜ் சித்தர் ஜீவசமாதி ,பாரியூர்-ஈரோடு மாவட்டம் சிவ தேடலும் சித்தர்களை தேடிய பயணமும் இனிமையானது . தம்மை காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எந்த அலட்டலும் இல்லாத...
Read moreஅருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம். காஞ்சிக்கோவிலில் இருந்து நசியனூர் செல்லும் வழியில் 1 கி.மீட்டரிலும் நசியனூரில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவில்...
Read moreஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் மூல பிருந்தாவனம்-சத்திய மங்கலம் ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் பிருந்தாவனம் சத்தியமங்கலத்திலிருந்து பண்ணாரி செல்லும் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலுக்கு அருகில்...
Read moreஸ்ரீ நவபிருந்தாவனம் ( ஸ்ரீ பாதராஜமடம் ) சந்நியாசிமடம் ,பள்ளிபாளையம் , எத்தனையோ சித்தர்களும் மகான்களும் , யோகிகள் வாழ்ந்த புண்ணிய பூமி நம்பாரத...
Read moreதொள்ளைக் காது சித்தர் - புதுச்சேரி “தொள்ளைக் காது சித்தர்” பற்றி புதுச்சேரி சித்தர்களின் பூமி ஆகும். 41 சித்தர்கள் இங்கு இருந்தார்கள். அவர்களின் ஜீவ சமாதி இங்குள்ளது. இள வயதிலேயே...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi