• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி

siddharbhoomi by siddharbhoomi
May 8, 2025
in ஆன்மிகம்
0
சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி இப்படி வழிபாடு செய்து பெருமாள் அருளை பெறுங்கள்.

ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரக்கூடிய, ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கிறது. இதன் அடிப்படையில் சித்திரை

மாதம் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை ‘காமதா ஏகாதசி’ என்று சொல்லுவார்கள். இந்த ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து

விரதம் இருந்தால் நீங்கள் வேண்டிய வரங்களை எல்லாம் சுலபமாக பெற முடியும்.

நீங்கள் விரும்பிய அனைத்து செல்வங்களையும் உங்களால் பெற முடியும் என்பது நம்பிக்கை.  08.05.2025 வளர்பிறை வியாழக்கிழமை

ஏகாதசி திதி வந்திருக்கின்றது. ஆகவே இந்த நாளை நாம் தவற விடக்கூடாது.

சித்திரை ஏகாதசி வழிபாடு

வளர்பிறை வியாழக்கிழமை. வீட்டில் இருக்கும் பெண்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து தலைக்கு குளித்து விட வேண்டும்.

வாசல் தெளித்து மங்களகரமாக கோலம் போட்டு, நிலை வாசலில் பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். பிறகு பூஜை அறையில்

ஒரு விளக்கு மட்டும் ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளை நினைத்து விரதத்தை தொடங்குங்கள்.

விரதம் இருப்பது அவரவருடைய ஆரோக்கியத்தை பொறுத்தது வெறும் துளசி தீர்த்தத்தை மட்டும் அருந்தி நாளைய தினம் விரதம்

இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. உடல்நிலை சரியில்லை என்பவர்கள் எப்போதும் போல மூன்று வேளை மன நிறைவோடு

சாப்பிட்டும் விரதம் மேற்கொள்ளலாம். தவறு கிடையாது. இன்று மாலை பூஜை அறையில் பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு,

வழக்கம் போல விளக்குகளை எல்லாம் ஏற்றி, வைத்து விடுங்கள்.

மகாலட்சுமிக்கு தாமரைப்பூ, பெருமாளுக்கு துளசி இலை மாலை வைப்பது சிறப்பு. பிறகு இன்று மாலை பச்சரிசியால் உங்கள்

கையாலேயே கொஞ்சமாக தயிர் சாதம் செய்து கொள்ளுங்கள். நல்ல பசுந்தயிர் கிடைத்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. அந்த தயிர்

சாதம் மணக்க மணக்க இருக்க வேண்டும். எப்படி தெரியுமா.

கொஞ்சமாக எண்ணெயில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லித்தழை எல்லாம் போட்டு தாளித்து இந்த தயிர்

சாதத்தில் கொட்டி கலந்து கொள்ளுங்கள். செல்வ செழிப்பை கொடுக்கும் மாதுலம்பழம் முத்துக்களை பிரித்து தயிர் சாதத்தின்

மேலே தூவி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இந்த நெய்வேத்தியம் பெருமாளுக்காகவே சிறப்பாக தயார் செய்யப்பட வேண்டும்.

இதை பெருமாளுக்கு முன்பாக வைத்துவிட்டு தீப தூப ஆராதனை காண்பிக்க வேண்டும். உங்களுடைய வேண்டுதலை பெருமாளின்

பாதத்தில் வையுங்கள். என்ன கோரிக்கை எல்லாம் இருக்குதோ அதெல்லாம் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து

கொள்ளுங்கள். துளசி தீர்த்தம் கட்டாயம் பூஜை அறையில் இருக்க வேண்டும்.

பிறகு உங்களுடைய வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் லட்சுமி சகஸ்ரநாமம் இவைகளை ஒலிக்க விடுங்கள். கற்பூர ஆரத்தி காண்பித்து

பூஜையையும் நிறைவு செய்து கொண்டு, அந்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த எளிமையான

வழிபாட்டை நாளை யாரெல்லாம் உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்கிறீர்களோ அவர்களுக்கு எல்லாம் பெருமாளின் பரிபூரண

ஆசி கிடைக்கும்.

முடிந்தால் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு வருவது சிறப்பு.

Previous Post

ஹயக்ரீவர் வழிபாடு

Next Post

உயர் பதவிகள்?

Next Post
உயர் பதவிகள்?

உயர் பதவிகள்?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

December 5, 2025
உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »