• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

கடுமையான கடன் கரையத் தொடங்கும்.

siddharbhoomi by siddharbhoomi
July 10, 2021
in ஆன்மிகம்
0
கடுமையான கடன் கரையத் தொடங்கும்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

கடுமையான கடன் கரையத் தொடங்கும், கஷ்டங்கள் காணாமலே போய்விடும்.

அமாவாசைக்கு மறுநாள் இதை மட்டும் செய்தால் போதும். கடுமையான கடன் கரையத் தொடங்கும். கஷ்டங்கள் காணாமலே போய்விடும்.

இன்றைய சூழ்நிலையில் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் படிப்படியாக உயர்ந்து கொண்டே தான் செல்கிறதே தவிர, குறைந்தபாடில்லை.

இந்த கடன் பிரச்சனையிலிருந்து எப்படிதான் வெளிவருவது என்று குழம்பி கொண்டிருப்பவர்களுக்கு தாந்திரீக ரீதியான ஒரு பரிகாரத்தை தான், இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இன்று அமாவாசை. அமாவாசைக்கு மறுநாள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். அதாவது நாளைய தினம் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து வரும் பட்சத்தில்,

உங்களுடைய கடன் படிப்படியாக குறையத் தொடங்கும். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். கஷ்டங்கள் காணாமல் போவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது. நம்பிக்கையோடு இதை செய்யும் பட்சத்தில்.

மந்திரங்கள், பூஜை புனஸ்காரங்கள் என்று எந்த ஒரு பெரிய விஷயத்தையும் நீங்கள் செய்ய வேண்டாம். நாளை அதிகாலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு,

பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான கல் உப்பை எடுத்து தனியாக பூஜை அறைக்கு கொண்டு வாருங்கள்.

பூஜை அறையில் ஒரு சுத்தமான விரிப்பை விரித்து விடுங்கள். அதன் மேல் நீங்கள் அமர்ந்து கொண்டு பாத்திரத்தில் இருக்கும் கல் உப்பை உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு உள்ளங்கைகளிலும், கைப்பிடி அளவு உப்பு இருக்க வேண்டும்.

தியானம் செய்வது போல சம்மணம் போட்டு நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். தரையில் அமர்வது சிறப்பானது. தரையில் அமர முடியாதவர்கள்,

வயதானவர்கள் இந்த வேண்டுதலை வைக்க வேண்டுமென்றால் நாற்காலியின் மீது அமர்ந்து கொள்ளலாம். தவறு கிடையாது. உங்களுடைய முதுகு கழுத்து நேராக இருக்க வேண்டும்.

இரண்டு கைகளை உங்களுடைய தொடை பகுதியின் மீதோ அல்லது உங்கள் மடியிலோ, உங்கள் சவுகரியம் போல எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் தியானம் செய்த நிலையில் அமர போகிறீர்கள் அவ்வளவுதான். எந்த கடவுள் மிகவும் பிடிக்குமோ, அந்த கடவுளை நினைத்துக் கொண்டு கடன் சுமை குறைய வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும்.

பிரார்த்தனையும் நீங்கள் செய்யக்கூடிய இந்த தியானமும் மிகவும் ஆழ்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதாவது நம்பிக்கையோடு நீங்கள் வைக்கக்கூடிய இந்த வேண்டுதல் தான் உங்களுடைய கஷ்டத்தை குறைக்க போகின்றது.

10 லிருந்து 15 நிமிடங்கள் உங்களுடைய வேண்டுதலை முடித்துவிட்டு உங்களுடைய இரண்டு கைகளில் இருக்கும் உப்பைக் கொண்டு போய் அப்படியே தண்ணீரில் கரைத்து விடுங்கள்.

தொடர்ந்து ஐந்து அம்மாவாசை வரும்போது, அமாவாசைக்கு மறுநாள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றத்தை நீங்களே உணரலாம்.

நிச்சயமாக கடன் சுமை படிப்படியாகக் குறையத் தொடங்கும் பண வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். ஒரே நாளில் எந்த பரிகாரத்தை செய்தும் நம்முடைய வாழ்க்கை நிலையை மாற்றி விட முடியாது.

நம்பிக்கையோடு இப்படி வேண்டுதலை தொடர்ந்து வைத்துப் பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.

உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பார்வேர்டு  செய்யவும், இந்தப் பதிவு அவர்களுக்கு  மிக  உபயோகமாக இருக்கும்.

இதுவும் ஒரு வகையான ஞானதானம் (அந்தப் புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்) அனைவரும் இறைவன் காட்டும் வழியையும் வழிமுறைகளையும் பின்பற்றுவோர் சிக்கலில் இருந்து வெளி வந்து விடுகின்றனர் – என்றும் இறைபணியில் சித்தர் பூமி

Previous Post

இன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை 10-07-2021

Next Post

இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை 11-07-2021

Next Post
இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை 11-07-2021

இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை 11-07-2021

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »