சிவமந்திரமும் பலன்களும்
🔯சிவ மந்திரங்களை சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
*🔯நங்சிவாயநம – திருமணம் நிறைவேறும்
*🔯 அங்சிவாயநம – தேக நோய் நீங்கும்
*🔯 வங்சிவாயநம – யோக சித்திகள் பெறலாம்.
* 🔯அங்சிவாயநம – ஆயுள் வளரும், விருத்தியாகம்
* 🔯ஓம்அங்சிவாய – எதற்கும் நிவாரணம் கிட்டும்.
* 🔯கிலிநமசிவாய – வசிய சக்தி வந்தடையும்
* 🔯ஹிரீநமசிவாய – விரும்பியது நிறைவேறும்
*🔯 ஐயும்நமசிவாய – புத்தி வித்தை மேம்படும்.
* 🔯நமசிவாய – பேரருள், அமுதம் கிட்டும்.
* 🔯உங்யுநமசிவாய – வியாதிகள் விலகும்
.
*🔯 கிலியுநமசிவாய – நாடியது சித்திக்கும்
*🔯 சிங்வங்நமசிவாய – கடன்கள் தீரும்.
*🔯 நமசிவாயவங் – பூமி கிடைக்கும்
*🔯 சவ்வுஞ்சிவாய – சந்தான பாக்யம் ஏற்படும்
*🔯 சிங்றீங் – வேதானந்த ஞானியாவார் உங்றீம்
* 🔯சிவாயநம – மோட்சத்திற்கு வழி வகுக்கும்
* 🔯அங்நங் சிவாய – தேக வளம் ஏற்படும்
* 🔯அவ்வுஞ் சிவாயநம – சிவ தரிசனம் காணலாம்
*🔯 ஓம் நமசிவாய – காலனை வெல்லலாம்
* 🔯லங்ஸ்ரீறியுங் நமசிவாய – விளைச்சல் மேம்படும்
*🔯 ஓம் நமசிவாய – வாணிபங்கள் மேன்மையுறும்
* 🔯ஓம் அங்உங்சிவாயநம – வாழ்வு உயரும், வளம் பெருகும்
*🔯 ஓம் ஸ்ரீறியும் சிவாயநம – அரச போகம் பெறலாம்
*🔯 ஓம் நமசிவாய – சிரரோகம் நீங்கும்
*🔯 ஓங் அங்சிவாய நம – அக்னி குளிர்ச்சியைத் தரும்
எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.











