இரகசியம் என எதுவும் அவரிடம் இல்லை.
இறைவன் வெட்ட வெளியான ஆகாய தத்துவத்தில் விளங்கும் அருட் பிரகாசம் ஆனவர். பிறப்பு, இறப்பு சக்கரத்துக்குள் வராத அருவுருவம் காெண்டவர்.
அவரை அறிந்து காெள்வது அரியதாே என்று மக்கள் எண்ணுகின்றனர். உண்மையில் எளியார்க்கும் எளியனாக, உணர்வாேர்க்கு உற்ற துணையாக கைக்கெட்டும் தூரத்தில் அவர் உள்ளார்.
இரகசியம் என எதுவும் அவரிடம் இல்லை. தன்னை அடைய விழைவாேரை இதுவே உகந்த வழி என அவர் காட்டும் வழியில் செல்வாேம். கருணைக் கடலுடன் இணைவாேம்.











