• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

குயில் பத்து

siddharbhoomi by siddharbhoomi
December 25, 2019
in ஆன்மிகம்
0
குயில் பத்து
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சிவ சிவ திருச்சிற்றம்பலம்
திருவாசகம்.
மாணிக்க வாசகர் பெருமான்

18. குயில் பத்து

வாவிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
ஓவி யவருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி
மேவியன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய்.

உரை: குயிலே!கூவும் இசைப் பிள்ளையே!
நீ இங்கே வாயேன்.
உனக்கு தெரியுமா முன்னொரு காலத்தில் பிரம்மா ,விஷ்ணு இருவருக்கும் இடையில் யார் சிவனாரை முதலில் காண்பது என்று போட்டி.
இருவராலும் இயலவில்லை. அடி,முடி காண இயலாது திகைக்க மிக பிரம்மாண்டமான ஒரு பேரொளி இது என்ன என்று வியந்து இருவரும் வணங்கினர்.
அந்த ஒளி மலையானது வானை பிளந்து மேலே மேலே சென்றது.
அண்டங்கள் கடந்து எங்கும் பரவிய பேரொளிச் சுடரே அண்ணாமலையார்.????????
இடம் திருவண்ணாமலை திருத்தலம்.
குதிரை மீது தாவி வந்த சுந்தரன்.
நீண்ட அழகிய சடையுடைய அழகனை நீ இங்கே வருமாரு அழைப்பாயாக.

ஒண்தழலாகப் பெருமான் தோன்றிய இடம் திருவண்ணாமலை. சுடர் என்றது தழலினின்றும் தோன்றுவது ஆதலின், தழலாய் ஓங்கிச் சுடராய் நின்றான் என்றாள். ‘சுடர் விட்டுளன் எங்கள் சோதி’ என்றார் திருஞானசம்பந்தர்

சிவ சிவ திருச்சிற்றம்பலம்????????

Previous Post

தன்வந்தரி சித்தர் வரலாறு

Next Post

2020 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

Next Post
2020 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

2020 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

வாழ்வு இருக்கிறதென்றால் ?

வாழ்வு இருக்கிறதென்றால் ?

March 17, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு

மாசி கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு

March 16, 2026
ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்!

ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்!

March 15, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »