• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பிரபஞ்சம் என்றால் என்ன?

siddharbhoomi by siddharbhoomi
May 21, 2019
in ஆன்மிகம்
0
பிரபஞ்சம் என்றால் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பிரபஞ்சம் என்றால் என்ன?

ஓர் அணுவில் இருந்து உருவானதே பிரபஞ்சம்.
இயற்கை எதை எல்லாம் உணர்ந்ததோ; அதுவே இன்றைய பிரபஞ்சம். இயற்கை உணர்ந்த அனைத்தும் பிரபஞ்ச அணுவில் புதைந்து கிடக்கிறது. அதுவே பிரபஞ்ச மனது.
பிரபஞ்சம் இயங்கும் விதம் அந்த பதிவுகளை பொருத்ததே ஆகும். பிரபஞ்ச மனதின் மேம்பட்ட பரிணாம வளர்ச்சியே மனித மனம்.

இயற்கை எதை உணர்கிறதோ அதை நம் மனது வடிவமைக்கிறது.
நம் உடல் பஞ்ச பூதங்களால் கட்டமைக்கப்பட்டது. எனவே நாமும் இயற்கைதான். நாம் எதை உணர்கிறோமோ அது மனதால் வடிவமைக்கப்படுகிறது.

மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம்; அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்…பிரபஞ்ச மனம் இயற்கையை கட்டுப்படுத்த மனித மனமாக, பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

மனித மனம் இப்படி பல்வேறு மாயையில் சிக்குண்டு சுயநலம் கொள்ளும் என்று தெரிந்திருந்தால், பிரபஞ்ச மனம் பரிணாம வளர்ச்சியே அடைந்திருக்காது.

கவனம் குவியும் இடத்தில் சக்தி பாயும், எதை பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும்.
நாளை நடக்கப்போகும் விபத்து, என்றோ ஏற்பட்ட நிகழ்ச்சியின் தாக்கமே.

மனது எண்ணங்களை உருவாக்கி, உடல் அணுக்களை குறிப்பிட்ட அலைவரிசையில் அதிரச் செய்து, பிரபஞ்ச அணுக்களின் தன்மையை மாற்றி தனக்கு தேவையானதை வடிவமைத்துக் கொள்கிறது.

இதிலிருந்து மனிதன்தான் இயற்கையால் கட்சிதமாக வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட சக்தி என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
.திருச்சிற்றம்பலம்.

Previous Post

வைகாசி மாத ராசி பலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)

Next Post

மாசிலாமணி சுவாமிகள்

Next Post
மாசிலாமணி சுவாமிகள்

மாசிலாமணி சுவாமிகள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »