எல்லா ஆன்மீகப் புத்தகங்களும்,
குருக்களின் வாழ்க்கை வரலாறுகளும்
அடிப்படையில் உண்மையான வாழ்க்கை
பாதை பற்றியே கூறுகின்றன.
அவதார புருஷர்கள் எப்போதுமே தெய்வீகம்,
மானிடத்வம் ஆகிய இருதன்மைகளையும்
கொண்டவர்களாக இருப்பர்.
மனிதனின் அனைத்து குறுகிய எல்லைகளையும்
தெய்வ ஆற்றலுக்கான, உணர்வுக்கான
கருவிகளாக, சாதனங்களாக,சூழ்நிலைகளாக மாற்றிக் கொள்வர்.
அவர்களின் இயல்பை தெய்வப்
பணிக்கான, தெய்வப் பிறவிக்கான
பாத்திரமாக ஆக்கிக் கொள்வர்.











