இதோ உனக்கு மிக அருகில் நெருங்கி உனது வீட்டில் வந்து அமர்ந்துவிட்டேன்.
உன் துன்பங்கள் முடிந்துவிட்டது.
இன்பமயமான வாழ்க்கை இந்த நிமிடத்திலிருந்து ஆரம்பமாகிவிட்டது .
ஆனந்தத்தைத் தரும் ஆனந்த சாயியாக உனதருகில் இருக்கிறேன் இந்த நிமிடம்.
இனி எல்லாம் சுகமே.
நான் வாழும் உன் வீடு உனக்கு துவாரகமாயிதான் இனி…..
உன் இல்லத்தில் இருள் நீங்கி வெளிச்சம் வந்துவிட்டது. சந்தோசமாக இரு..!
ஓம்சாய் சரணம்.











