தென்காசி கோவில் கட்டி 572 வருடம் ஆகிவிட்டது.
மாமன்னன் பராக்கிரமபாண்டியனால் கட்டப்பட்டது. மன்னன் பலமுறை வாராணசிக்குச் செல்ல முயன்றும் முடியவில்லையாம். இதனால், மனவருத்ததுடன் இருந்த மன்னனிடம் தேவவாக்கு மன்னா, நீ இருக்குமிடத்திலே எனக்கு ஒரு கோயில் கட்டு, அங்கு நான் அருள் பாலிக்கின்றேன்’ என்றதாம்.
அதைக் கேட்ட மன்னன் 15-11-1446-ம் ஆண்டு இந்த கோயிலைக் கட்டத் தொடங்கி 10-6-1467-ல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Play Store ல் Download செய்து படியுங்கள்..!
https://play.google.com/store/apps/details?id=com.siddharbhoomi.siddhar
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!











