• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஶ்ரீசதானந்த சுவாமிகள்

siddharbhoomi by siddharbhoomi
March 21, 2019
in சித்தர்கள்
0
ஶ்ரீசதானந்த சுவாமிகள்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஶ்ரீசதானந்த சுவாமிகள்

தஞ்சை திருவிடைமருதூரில் 1800 ஆம் ஆண்டு, புகைவண்டி நிலைய அதிகாரியாக பணிபுரிந்த

காசிநாதன் தீவிர சிவபக்த்தர். ரங்கராயரின் மகனாக பிறந்த காசிநாதனுக்கு, இந்த இயல்பான

வாழ்கை மீது அதிருப்தி ஏற்பட்டு, தமது வாழ்வுக்கு வேறு எதோ இலக்கு அல்லது அர்த்தம்

இருப்பதாக சொல்லிக்கொண்டே இருந்தார்.

நவசூத்திர வீட்டை நான் என்று அலையாமல் சிவசூத்திரத்தை தெரிந்தறிவது எக்காலம்? என்று தேட ஆரம்பித்தவருக்கு ஒரு குருவின் துணை தேவைப்பட்டது.

தெளிவுக்கான குருவைத் தேடியபோது தான், காசிநாதனுக்கு தாத்தாத்ரேய பீடத்தில் இருந்த அவதூத மௌன சுவாமிகளின் பிம்பம் மனதில் பிரகாசித்தது.

அவரைச் தரிசித்ததும் சட்டென தெளிவு வந்துவிட்டது. அன்றே அவரிடம் சிஷ்யனாக சேர்ந்து, துறவறம் பெற்று, சதானந்த பிரம்ம குருதேவதத் என்ற தீட்சா நாமத்துடன், புதிய வாழ்வைத் தொடங்கி சதாகாலமும் தியானத்திலேயே இருக்கலானார்.

சுவாமிகள் தியான வலிமையால் உச்சிக்கு கொண்டு வந்து அமுதம் பருகி, தாகம் தீர்த்து ஸ்ரீமத் சதானந்த சுவாமியாக சிவனை அறிந்த சித்தராக மாறி துயரப்படும் மக்களின் கஷ்டங்களை,

தன் ஆசியால் கழுவிவிடும் ஆத்மாவாக அவதாரம் பூண்டார்.

தஞ்சையிலிருந்து சென்னை வந்த சித்தர், கன்னிமரா ஹோட்டல் அருகே கூவம் பாலத்தின் மேல் உட்கார்ந்தபடி இருக்கையில், அந்த வழியாக சோகத்தோடு போன தலைமை காவலரை பார்த்து, “நாராயண” என்று அழைக்கிறார்.

அறிமுகம் ஏதும் இல்லாத, ஆண்டி கோலத்திலுருந்த இவருக்கு தன் பெயர் எப்படி தெரியும் என ஆச்சிரியத்தில், தயங்கியபடி “அய்யா என்னையா அழைத்தீர்கள்?” என கேட்கையில்,

“இன்றைக்குள் திருடர்களை பிடிக்காவிட்டால், உன் வேலைக்கு பாதகம் வரும் என்ற சோகத்தில்தானே இருக்கே? கூவம் ஆற்றங்கரை முட்புதரில், திருடிய நகைகளை பங்குபோட இருக்கின்றனர்.

நீ சக காவலருடன் போய் பிடி” என்றதும், காவலர் நாராயணனுக்கு சந்தோசம். அவர் வணங்கி சென்று திருடர்களை பிடித்தாராம்.

இவரே தற்போது உள்ள இடத்தில ஆசிரமம் அமைத்து கொடுத்தாராம். ஒருமுறை சுவாமிகள், நவகண்ட யோகத்தில் இருந்திருக்கிறார். இதை பார்த்த பதறிய மக்களுக்கு, ” நான் தியானத்தில் இருக்கும் பொழுது, குறைகளைச் சொல்ல,

ஆசி வாங்க வரும்பொழுது கைகளை தட்டி, ஓசை எழுப்பிவிட்டு அல்லது “ஓம் தத் சத்” என்று சொல்லிவிட்டு வரவேண்டும் என்றாராம்.

ஒருமுறை சித்திரை மாத வெயிலின் காரணமாக மழை இல்லாததால் மக்கள் சுவாமிகளிடம் வந்து தங்கள் நிலங்கள், பயிர்கள் விடுவதாக முறையிட்டனர். சுவாமிகளின் அருளினால் மழை பெய்து ஏரி, குளங்கள் நிறைந்தன.

1922 ஆம் ஆண்டு, தை மாதம் மகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதியான ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் சதாதானந்தபுரம்,பெருங்களத்தூர் ஆலயத்தில், சுவாமிகளின் 7 சிஷ்யர்களும் இங்கேயே அடக்கமாகியிருக்கிறார்கள் என்பது தனிச்சிறப்பு.

நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
Mobile:+91-7305018180

 

Previous Post

மனோகர்   பாரிக்கர்

Next Post

திருச்செந்தூரில் வரம் தரும் வள்ளி கல்யாணம்

Next Post
திருச்செந்தூரில் வரம் தரும் வள்ளி கல்யாணம்

திருச்செந்தூரில் வரம் தரும் வள்ளி கல்யாணம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »