சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப்பெறலாம்.
1. சோமவார விரதம் – இந்த விரதம் திங்கள் கிழமைகளில் இருப்பது. சிவனுக்கு உகந்த விரதங்களில் சோமவார விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது..
2. உமா மகேஸ்வர விரதம் – கார்த்திகை பவுர்ணமியில் இந்த விரதத்தை ஆரம்பித்து மாதம் தோறும் பின்பற்றுவது.
3. திருவாதிரை விரதம் – மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம் – மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது. இந்த மற்ற சிவன் விரதங்களை விட மிகவும் முக்கியமானது.
5. கல்யாண விரதம் – பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் – தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம் – வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8. கேதார கவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.










