மத்திய சங்கம் வேணடுகோளை மேற்கெண்டு இன்று 27-07-2020
திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் எஸ்.எஸ்.தெரு சிறு தொழில் வியாபாரிகள் நல
முன்னேற்ற சங்கம் சார்பில் கபசுரகுடிநீர், மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் மாநகரில் திங்கட்கிழமை காலை (27-7-2020 ) 4வது வாரமாக
சமுக இடை வெளியுடன் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.
தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ,

நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் வேணடுகோளை மேற்கெண்டு இன்று 27-07-2020
திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் எஸ்.எஸ்.தெரு சிறு தொழில் வியாபாரிகள் நல
முன்னேற்ற சங்கம் சார்பில் கபசுரகுடிநீர், மற்றும் முககவசம் வழங்கப்பட்டது,

மத்திய சங்க தலைவர் பழரசம் பா.விநாயகமூர்த்தி தலைமையில் சங்க சட்ட ஆலோசகர்
வழக்கறிஞர் திரு.TM பிரபு அவர்கள் முன்னிலையில் வடபாகம் காவல் நிலைய

ஆய்வாளர் திருS.அருள் அவர்கள் உதவி ஆய்வாளர் திருJ. ரவிக்குமார் அவர்கள் தொடங்கி



வைத்தார்கள் நிகழ்ச்சியை சங்கத் தலைவர் திரு.த.பாஸ்கர்,செயலாளர் திருR.வேல்சாமி. பொருளாளர் திரு. C.குருசாமி மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சி கடந்த (06-07-2020) வாரம் முதல் தொடங்கி தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று காலை சமுக இடை வெளியுடன் நடை பெறும்.











