• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

மஹா சிவராத்திரி ஸ்பெஷல்

siddharbhoomi by siddharbhoomi
February 23, 2021
in ஆன்மிகம்
0
Maha Shivaratri Special
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

மஹா சிவராத்திரி ஸ்பெஷல் !

மூன்றே நிமிடத்தில் 108 அஷ்டோத்திரம்

சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.

திருமூலர் திருமந்திரம்

சற்று மேலே உள்ள திருமந்திரம் பற்றி சிந்திப்போம்.

முதல் வரி

“சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்”
ஆதாவது, முப்பிறவியின் தீய வினை செய்து இப்பிறப்பிலும் பாவங்கள் செய்து வருபவர் நாவில் “சிவ சிவ” என்ற சொல் வராது…

இரண்டாம் வரி

“சிவ சிவ என்றிடத் தீவினை மாளும”
அவ்வாறு பாவ செய்யல் செய்து வருபவர் “சிவ சிவ” என்று சொல்லிவிட்டால்…. அவர்கள் தீய வினைகள் எரிந்து விடும். மேலும் அவர்களை பாவங்கள் செய்யாமல் தடுக்கும்.

மூன்றாம் வரி

“சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்”
இவ்வாறு பாவங்கள் செய்ய விடாமல்,…. நன்மைகள் பல புரிய செய்து.. . தேவர்கள் ஆவார்கள்.

நாலாம் வரி
“சிவ சிவ என்னச் சிவகதி தானே”
தேவர்கள் ஆன பின்… “சிவ சிவ” என்றே பேரானந்தத்தில் சிவத்தில் ஆன்மா ஒடுங்கும்

அது சரி மூன்றே நிமிடத்தில் 108 அஷ்டோத்திரம் எப்படி… ?

இந்த திருமந்திரத்தில் 9 முறை ‘சிவ’ என்று வருகிறது.
ஒரு நிமிடத்தில் 4 ங்கு முறை எளிதில் கூறமுடியும்… அப்படி என்றால் 3ன்று நிமிடத்தில் 12 முறை கூறியிருப்பிர்…
12 முறை x 9 சிவ = 108 சிவ அஷ்டோத்திரம் சொல்லியிருப்போம்.

திருச்சிற்றம்பலம்.

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி !

Previous Post

பிள்ளையாரின் பலன்கள்..!

Next Post

இரட்டை விநாயகரை வணங்குங்கள்! திருமண தடை விலகும்

Next Post
The marriage ban will be lifted

இரட்டை விநாயகரை வணங்குங்கள்! திருமண தடை விலகும்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »