1. ஓம் பவாய நம பகவானே என்னைக்காப்பாற்று
2. ஓம் ருத்ராய நம என் குற்றங்களைச் சிந்தனையிலிருந்து மறைய வேண்டுகிறேன்
3. ஓம் மிருடாய நம என் துன்பங்களைப்போக்கி சுகம் தரும்படி கேட்கிறேன்
4. ஓம் ஈசனாய நம நல்ல வழி, நற்புகழ் அடைவதற்கு வழிகாட்ட வேண்டுகிறேன்
5. ஓம் சம்பவே நம எனக்கு உயர்வு அடைய வழி காட்டுதல்
6. ஓம் சர்வாய நம கொடியவர்களைத்தண்டிக்க தாங்கள் முன்வர வேண்டும்
7. ஓம் ஸ்தாணவே நம பகவான் சிறிதும் அசைவின்றி நிலை பெற்றிருப்பவர்
8. ஓம் உக்ராய நம ஆசை, பாசம், எதிலும் நிலையான ஆட்சி செய்பவர்
9. ஓம் பார்க்காய நம பகவானின் சிறப்பான உருவம் தருமாறு கேட்டல்
10. ஓம் பரமேஸ்வராய நம பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்
11. ஓம் மஹா தேவாய நம பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்
சிவமூர்த்தி ஸ்தோத்திரம்
1. ஓம் சிவசிவ சிவனே சிவபெருமானே போற்றி போற்றிவிரைவினில் வந்தருள் விமலாபோற்றி போற்றி
2. ஓம் மஹா, ஈசா மகேசாபோற்றி போற்றிமனதினில் நிறைந்திடும் பசுபதியேபோற்றி போற்றி
3. ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வாபோற்றி போற்றிமூவா இளமையருளும் முக்கண்ணாபோற்றி போற்றி
4. ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளேபோற்றி போற்றிதிரு ஐயாறமர்ந்த குருபரனேபோற்றி போற்றி
5. ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர்திருமுகமே போற்றி போற்றிஓம் உமையொருபங்கா போற்றி போற்றி
2. ஓம் மஹா, ஈசா மகேசாபோற்றி போற்றிமனதினில் நிறைந்திடும் பசுபதியேபோற்றி போற்றி
3. ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வாபோற்றி போற்றிமூவா இளமையருளும் முக்கண்ணாபோற்றி போற்றி
4. ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளேபோற்றி போற்றிதிரு ஐயாறமர்ந்த குருபரனேபோற்றி போற்றி
5. ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர்திருமுகமே போற்றி போற்றிஓம் உமையொருபங்கா போற்றி போற்றி
6. அதற்கு மோர்த்திருமுகமேபோற்றி போற்றி
7. ஓம் உலகமே நாயகனே லோகநாயகா போற்றி போற்றிஅகோரத்திற்கோர் திருமுகமேபோற்றி போற்றி
8. ஓம் உருத்திர பசுபதியேபோற்றி போற்றி
9. ஓம் உருத்திர தாண்டவ சிவனேபோற்றி போற்றி
10. ஓம் ஓம் அகோர மூர்த்தியேலிங்கமே போற்றி போற்றிஅதற்கு மோர்திருமுகமேபோற்றி போற்றி
7. ஓம் உலகமே நாயகனே லோகநாயகா போற்றி போற்றிஅகோரத்திற்கோர் திருமுகமேபோற்றி போற்றி
8. ஓம் உருத்திர பசுபதியேபோற்றி போற்றி
9. ஓம் உருத்திர தாண்டவ சிவனேபோற்றி போற்றி
10. ஓம் ஓம் அகோர மூர்த்தியேலிங்கமே போற்றி போற்றிஅதற்கு மோர்திருமுகமேபோற்றி போற்றி
11. ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின்பாகா போற்றி போற்றிஅம்பிகைக்கோர் முகமே அம்பிகாபதியே போற்றி போற்றி
12. ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்டபரமனே போற்றி போற்றி
13. ஓம் சாம்பசிவ சதா சிவனேசத்குருவே போற்றி போற்றி
14. ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்புநாதா போற்றி போற்றி
15. ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக்கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி
12. ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்டபரமனே போற்றி போற்றி
13. ஓம் சாம்பசிவ சதா சிவனேசத்குருவே போற்றி போற்றி
14. ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்புநாதா போற்றி போற்றி
15. ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக்கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி
16. ஓம் கங்காதரனே கங்களாபோற்றி போற்றி
17. ஓம் இடபத்தூர்ந்து செல்லும்இறைவா போற்றி போற்றிஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ
17. ஓம் இடபத்தூர்ந்து செல்லும்இறைவா போற்றி போற்றிஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-7305018180










