என்னை மாத்திரம் நினைத்திடுங்கள்.
என்னை மாத்திரம் நினைத்திடுங்கள். பாருங்கள், என்னைப் பாருங்கள். நான் எனது ஒளி பொருந்திய உடலில் மீண்டும் வந்துள்ளேன். நான் அதே அன்னை தான். மனித ஜீவன்தான். கவலைப்படாதீர்கள்....
என்னை மாத்திரம் நினைத்திடுங்கள். பாருங்கள், என்னைப் பாருங்கள். நான் எனது ஒளி பொருந்திய உடலில் மீண்டும் வந்துள்ளேன். நான் அதே அன்னை தான். மனித ஜீவன்தான். கவலைப்படாதீர்கள்....
பொங்கல் வாழ்த்துக்கள் 2024 தை பிறந்தால் வழி பிறக்கும் இந்தத் 'தை' திருநாளில் நேசத் 'தை' வளர்ப்போம் ! பாசத் 'தை' பகிர்வோம் ! நல்ல 'தை'...
போகி பண்டிகை : போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். போகி பண்டிகை இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாகும். போகி என்ற சொல் இந்திரனை குறிக்கும். போகத்தை...
கோடி லிங்கேஸ்வரர் கோயில் அக்கோயில்களில் எல்லாம் வைத்து மிகப்பெரிய சிவலிங்கத்தை கொண்டிருக்கும் கோயிலானது கர்னாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. அதோடு அதிக அளவிலான சிவலிங்கங்கள் இருக்கும் கோயில் என்ற...
2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறு! திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண...
கைவிரல்களுக்கு பயிற்சி உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் கட்டை விரல்; உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து...
விழிப்புணர்வு நான் உங்களுக்கு நல் ஒழுக்கத்தை போதிக்கவில்லை ; மேலும் புண்ணியச்செயல்களையும் போதிக்கவில்லை ; காரணம், உங்களிடம் விழிப்புணர்வு இல்லாதபோது அவைகள் எல்லாம் வெறும் பாசாங்குகள் ,...
எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள் ? மிகுந்த அவசரம் மட்டும் இருக்கிறது. தெருவழியில் ஒரு மனிதரை நீங்கள் நெருங்கி, ''எங்கிருந்து வருகிறீர்கள் ஐயா." என்று அவரிடம் கேட்கிறீர்கள். அதற்கு 'எனக்குத்...
மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில். 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கூடங்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற தலத்தில் அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. ராமாயண...
இயல்பாக இருப்போம் ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு...
All © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi