1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகளாக...
Read moreமுக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை சக்தி பீடங்களில் ஒன்றான திருவாரூரில் அம்பிகை இருவகைத் திருஉருவங்களுடன் காட்சி தருகிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை தோற்றம். மற்றொன்று கமலாம்பிகை தோற்றம். கோவிலின் இரண்டாம்...
Read moreநெல்லையில் பதினாறு ஷோடச விநாயகர் நெல்லைச் சீமையில் நவதிருப்பதிகள் எனப் போற்றப்படும் வைணவ திருத்தலங்களில் முதல் திருப்பதியாகத் திகழ்வது ஸ்ரீவைகுண்டம். பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் இந்தத் திருத்தலம், தூத்துக்குடியில்...
Read moreதூரத்தில் தரிசித்தால் சிவலிங்கம்; அருகில் தரிசித்தால் விநாயகர். இந்த அற்புத லிங்க உருவ விநாயகரை தரிசிக்க தீவனூர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். செஞ்சி- திண்டிவனம் மார்க்கத்தில் உள்ளது...
Read moreகாசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.காசியில் இரண்டு...
Read moreநவபுலியூர் யாத்திரையின் 9வது ஸ்தலமான பெரும்புலியூர் இறைவன்: வியாக்ரபுரீஸ்வரர் இறைவி : சௌந்தர்ய நாயகி இந்த யாத்திரையை நிறைவு செய்ய மங்களகாரனான செவ்வாயின் பரிகாரத்தலமாக பெரும்புலியூர் தரிசிக்கப்படுகிறது....
Read moreநவபுலியூர் யாத்திரையின் 8வது ஸ்தலம் தப்பளாம்புலியூர் இறைவன்: வியாக்ரபுரீசுவரர் இறைவி : நித்யகல்யாணி அம்மன் ஸ்தல விருட்சம்: காட்டாத்தி மரம் மற்றும் வன்னி மரம் தீர்த்தம்: வியாக்ரபாத...
Read moreஸ்ரீ மணக்குள விநாயகர் - பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும்....
Read moreநவபுலியூர் யாத்திரையின் 7வது ஸ்தலம் அத்திப்புலியூர் இறைவன்: சிதம்பரேசர் இறைவி : சிவகாமசுந்தரி சிறுபுலியூரிலிருந்து நன்னிலம் வழியாக திருவாரூரை அடைந்து அங்கிருந்து அத்திப்புலியூரை அடையலாம். ஆதிபுலியூர் எனும்...
Read moreநவபுலியூர் யாத்திரையின் 6வது ஸ்தலம். சிறுபுலியூர் சிறுபுலியூர் புதன் பரிகாரதலமாகும். மயிலாடுதுறை, கொல்லுமாங்குடி வழியாக இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து(மாயாவரம்) சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi