கோயில்கள்

முக்தி தலங்கள்

சகஸ்ரலிங்க வழிபாட்டு நாட்கள்

சகஸ்ரலிங்க வழிபாட்டு நாட்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சகஸ்ரலிங்க வழிபாட்டு நாட்கள்!!! ஒரே ஒரு சிவலிங்கத்தின் முன்பாக சிவாய நம என்றோ அல்லது ஓம் நமச்சிவாய...

Read more
Tenkasi Temple is 572 years old.

தென்காசி கோவில் கட்டி 572 வருடம் ஆகிவிட்டது. 

தென்காசி கோவில் கட்டி 572 வருடம் ஆகிவிட்டது.  மாமன்னன் பராக்கிரமபாண்டியனால் கட்டப்பட்டது. மன்னன் பலமுறை வாராணசிக்குச் செல்ல முயன்றும் முடியவில்லையாம். இதனால், மனவருத்ததுடன் இருந்த மன்னனிடம் தேவவாக்கு...

Read more
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தெரிசனங்கோப்பு ராகவேஸ்வரம்!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தெரிசனங்கோப்பு ராகவேஸ்வரம்!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தெரிசனங்கோப்பு ராகவேஸ்வரம்! தசகண்ட ராவணனை வதம் செய்த பாவம் தீர, ராமபிரான் நிறுவியது ராமேஸ்வரம்; அவனது தங்கை தாடகையை வதம் செய்த பாவம் தீர...

Read more
சிவன்மலை

சிவன்மலை

சிவன்மலை – ஒரு ஆன்மீகத் தகவல் தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் இந்தக் கோயில் சற்று வித்தியாசமானது. கரூரிலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் காங்கேயத்தில் இறங்கி அங்கிருந்து...

Read more
குலசை முத்தாரம்மன் கோவில்-300 ஆண்டு பழமையான ஆலயம்

குலசை முத்தாரம்மன் கோவில்-300 ஆண்டு பழமையான ஆலயம்

குலசை முத்தாரம்மன் கோவில் 300 ஆண்டு பழமையான ஆலயம் வருடாவருடம் 18 லட்சம் பக்தர்கள் மேல் கலந்து அம்பாள் அருள் பெறுகின்றனர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா,...

Read more
1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்

1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்

1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகளாக...

Read more
முக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை

முக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை

முக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை சக்தி பீடங்களில் ஒன்றான திருவாரூரில் அம்பிகை இருவகைத் திருஉருவங்களுடன் காட்சி தருகிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை தோற்றம். மற்றொன்று கமலாம்பிகை தோற்றம். கோவிலின் இரண்டாம்...

Read more
நெல்லையில் பதினாறு ஷோடச விநாயகர்

நெல்லையில் பதினாறு ஷோடச விநாயகர்

நெல்லையில் பதினாறு ஷோடச விநாயகர் நெல்லைச் சீமையில் நவதிருப்பதிகள் எனப் போற்றப்படும் வைணவ திருத்தலங்களில் முதல் திருப்பதியாகத் திகழ்வது ஸ்ரீவைகுண்டம். பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் இந்தத் திருத்தலம், தூத்துக்குடியில்...

Read more

தூரத்தில் தரிசித்தால் சிவலிங்கம்; அருகில் தரிசித்தால் விநாயகர்.

தூரத்தில் தரிசித்தால் சிவலிங்கம்; அருகில் தரிசித்தால் விநாயகர். இந்த அற்புத லிங்க உருவ விநாயகரை தரிசிக்க தீவனூர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். செஞ்சி- திண்டிவனம் மார்க்கத்தில் உள்ளது...

Read more
Page 24 of 28 1 23 24 25 28
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »