குறுக்குத்துறை முருகன் கோயில் முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம். தமிழகத்தில்...
Read moreஅபிஷேகத்தின் போது லிங்கத்தில் நண்டு வெளிப்படும் அதிசயக் கோயில். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவியலூரிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருத்தேவன்குடி அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்.இக்...
Read moreவிஜயாபதி விசுவாமித்திரர் மகிரிஷி தரிசனம் விஜயாபதி விசுவாமித்திரர் மகிரிஷி தரிசனம் விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி...
Read moreகீழஈரால் காமாட்சி அம்மன் தல வரலாறு கீழஈரால் காமாட்சி அம்மன் தல வரலாறு தெரிந்து கொள்வோம். மதுரை மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த தேவதானப்பட்டி பகுதிகளை இராஜ கம்பளத்தார்...
Read moreஅன்னை காளிகாம்பாள் கோயில் பற்றி சில தகவல் 1.காளிகாம்பாள் ஆலயம் மிகப் பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பதால் இத்தலத்தில் நீங்கள்...
Read moreகுடந்தைக் காரோணம் காரோணேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் காசி விஸ்வ நாதர் கோயில் எனப்படும் குடந்தைக் காரோணம் காரோணேஸ்வரர் திருக்கோயில் இது கும்ப கோணத்தில் உள்ளது. மாசி மகக்...
Read moreதிருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில். படி அளந்த பெருமாள் தரிசனம் மாசி மாத துவாதசி திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில். இறைவன் வைத்தமாநிதிப் பெருமாள், நிட்சயபவித்ரன் போன்ற...
Read moreகோடி லிங்கேஸ்வரர் கோயில் அக்கோயில்களில் எல்லாம் வைத்து மிகப்பெரிய சிவலிங்கத்தை கொண்டிருக்கும் கோயிலானது கர்னாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. அதோடு அதிக அளவிலான சிவலிங்கங்கள் இருக்கும் கோயில் என்ற...
Read more2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறு! திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண...
Read moreமகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில். 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கூடங்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற தலத்தில் அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. ராமாயண...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi