சித்தர்கள்

“தொன்மா இலங்கை’ விபுலாநந்தர்

 "தொன்மா இலங்கை’ விபுலாநந்தர் ’தொன்மா இலங்கை’ என்று சங்க நூலான சிறுபாணாற்றுப்படை சிறப்பிக்கின்ற ஈழ வளநாட்டில் அமைந்துள்ள காரைத்தீவில் சாமித்தம்பி, கண்ணம்மை இணையருக்குத் திருமகனாய் 1892ஆம் ஆண்டு...

Read more

சுவாச நிலையின் சூட்சமத்தைப் பற்றி – திருமூலர்

"சுவாச நிலையின் சூட்சமத்தைப் பற்றி" திருமூலர் வெளிப்படுத்திய பாடல் வாசிவா வென்று வாசியில் ஊடாடி வாசியை அங்கங்கே வைத்து நீசாதித்தால் வாசியும் ஈசனும் மருவியே ஒன்றாகும் வாசியை...

Read more

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது: தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு...

Read more

கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர்

கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர் பல ஆண்டுகள் முன் கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர் இவர். இப்போது சமாதியாகிவிட்டார். வியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக...

Read more

இலஞ்சி சித்தர் ஓம் ஸ்ரீ பேப்பர் சுவாமிகள்

இலஞ்சி சித்தர் ஓம் ஸ்ரீ பேப்பர் சுவாமிகள் திருக்குற்றாலத்தை அடுத்த இலஞ்சி என்னும் ஊரில் பேப்பர்  சுவாமிகள் தமது அருளாட்சியைத் தொடங்கினார்கள். சுவாமிகள் எப்பொழுதும் தமது கைகளில்...

Read more

சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி

*சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை (சளியை)யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி. உடம்பில் சளியானது சேர சேர...

Read more

மெய் ஞானிகள் மனிதரைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன?

மெய் ஞானிகள் மனிதரைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன…?அன்று மெய்ஞானிகள் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்றபின்1.அந்த அலையின் தொடரைத் தன்னுடன் கூடிய மக்களின்பால் அந்த உயர்ந்த சக்தியை...

Read more

தச நாத சப்தங்ககளை கேட்கலாம்

தச நாத சப்தங்ககளை கேட்கலாம்; ஒரு சிலருக்கு மணி ஒலிக்கும், சிலருக்கு சங்கு, இப்படி ஏதாவது ஒரு சப்தம் மட்டும் கேட்கும். இது 100க்கு 2% மக்களுக்கு...

Read more

மூன்று கால் சித்தர் வரலாறு

மூன்று கால் சித்தர் வரலாறு. உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் பிருங்கி  ரிஷி. சிவபெருமானைத் தவிர பிற தெய்வத்தை வழிபடக் கூடாது என்ற கொள்கை கொண்டவர்....

Read more

மூன்று கால் சித்தர்

மூன்று கால் சித்தர் உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த பிருங்கிரிஷி சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை...

Read more
Page 1 of 23 1 2 23
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »