கங்காதர நாவலர் ஸ்வாமிகள் சுவாமிகள் சென்னை தேனாம்பேட்டையில் 1859ஆம் வருடம் அவதரித்தார். இள வயதிலேயே ஆன்மிக ஈடுபாடு கொண்டவர், தனது தீவிர தவ சாதனையால் இரவா பேறு...
Read more"நவகண்ட யோகம் செய்த பாடகச்சேரி சுவாமிகள்": 'நவ'- ஒன்பது. கைகள், கால்கள், தொடைகள், தலை, மார்பு, வயிறு என்று உடலை 9 துண்டுகளாக பிரித்து தவம் செய்யும்,...
Read moreசச்சிதானந்த சற்குரு சாமிகள் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி, ராஜகீழ்ப்பாக்கம். 1936-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகிலுள்ள கணக்கன்பதி என்ற ஊரிலுள்ள காளியம்மன் கோவிலில்...
Read moreஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள்சுவாமிகள் ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள்சுவாமிகள் நமஹ நமது ஆலயத்தில் இன்று பௌர்ணமி ஞாயிற்றுக்கிழமை 13-10-19 பகல் 12 மணிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை பூஜை அன்னதானம் நடைபெறும்...
Read moreசித்தர் என்பவர் யார்? ஏன் ஒரு சிலரை மட்டும் சித்தர் என்கிறார்கள்? இவர்கள் யாரை வழிபட்டார்கள்? இவர்கள் சிவனை வழிபட்டாரா அல்லது விஷ்னுவை வழிபட்டார்களா? இன்னும் பல...
Read moreவால்மீகி முனிவர், திருவான்மியூர் வால்மீகி அல்லது வால்மீகி முனிவர்என்பவர். இந்தியாவின்பழம் பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார்.வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக...
Read moreஸ்ரீ சபாபதி ஸ்வாமிகள், வில்லிவாக்கம். சென்னை, வில்லிவாக்கம், அமைந்துள்ள ஸ்ரீ சபாபதி லிங்கேஸ்வரர் ஜீவசமாதி ஆலயம் சுமார் 200-300ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீசபாபதி ஸ்வாமிகள் இந்த இடத்தில் ஜீவ...
Read moreசட்டி சித்தர் எனும் மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள். சித்தரின் வருகை மியான்மர், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் தவம் புரிந்த சட்டி சித்தர் இறுதியாக கடலில்...
Read moreஸ்ரீ ரமணரின் இன்னொரு தொண்டர் மஸ்தான் சுவாமிகள். இஸ்லாமியர். வந்தவாசிக்கு அருகில் உள்ள தேசூரைத் ஊரைச் சேர்ந்தவர். முற்பிறவி புண்ணியத்தால் இவருக்கு சமாதி நிலையில் ஆழ்ந்துவிடும் பாக்கியம்...
Read moreஅப்பர் சுவாமிகள்,சமஸ்க்ரித கல்லூரி எதிரில்,திருமயிலை. அப்பர் சுவாமிகள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். அப்பர் சுவாமிகள் தன் வாழ்நாளை இறைவனை துதித்தும், நிஷ்டையில் அமர்ந்தும் கழித்துவந்தார்....
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi