குரு முனியன் சுவாமிகள்(நிா்வாண சுவாமிகள்) 26- வது குருபூஜை, 16.09.2018, ஞாயிற்றுக்கிழமை. சுவாமிகள் 1930-ம் வருடம் ஏழைக் குடும்பத்தில் அவதரித்த ஒரு அவதூத மகான். திருவாரூா் மடப்புரம் தட்சிணாமூா்த்திகள்...
Read moreகொம்மடிக்கோட்டை ஸ்ரீ வாலை குருசாமி திருக்கோயில்-இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் கொம்மடிக்கோட்டை....
Read moreகன்னிவாடி மலை : திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் சித்தர்களின் தவக்கூடம் - அரிகேசபர்வதம் எனும் கன்னிவாடி மலை : அரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய...
Read moreசங்கு சுவாமிகள்- பசுவந்தனை எத்தனையோ மகான்கள் இந்த பூமியில் அவதரித்துள்ளனர். மகான்களது அவதார காலங்கள் மாறுபட்டிருந்தாலும் அவர்களது நோக்கம் ஒன்றுதான்! அதாவது, இறை பக்தியை இயன்றவரை மற்றவர்களுக்கு எடுத்துச்...
Read moreகடுவெளிச் சித்தர். கடுவெளிச் சித்தர்"வைதோரைக் கூட வையாதே- இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை வீணிற் பறவைகள் மீதில் எய்யாதே...
Read moreஅருப்புக்கோட்டை சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள்-ஜீவசமாதி அருப்புக்கோட்டை நகரில் , சொக்கலிங்கபுரத்தில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் சமாதி ஆலயம்....
Read moreதோபா சித்தர் திருச்சிராப்பள்ளியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் சிவகுரு நாதப்பிள்ளை சிவகாமி அம்மையாரும் கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர், சிவகுருநாதப் பிள்ளை இல்லறத்தை நல்லறமாகச் செய்தார்....
Read moreஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்பிராகச ஸ்வாமிகள் அதிர்ஷ்டானம். கந்தகுரு கவசம் அருளிய ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளின் குருநாதர். நாமக்கல் நகரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், சேந்தமங்கலத்தில்...
Read moreஅரிகேசபர்வதம் எனும் கன்னிவாடி மலை : அரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய மலைவாகட நூலில் கூறப்பட்டுள்ள மலைகள் தான் தற்போது கன்னிவாடி மலை, பன்றிமலை என...
Read moreபருவத மலை ஸ்தல வரலாறு பருவத மலையின் சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில், இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi