தினம் ஒரு மூலிகை. ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால்...
Read moreஇவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா? அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம் - மிக்ஸி வந்தது; ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம் -...
Read moreஉண்மையான ஏழைப் பங்காளன்! ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர். அடுத்த சில...
Read moreதன் தாய்க்கு எழுதிய கடிதம் புதியதாக திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!! அன்புள்ள அம்மா, எல்லா பெண்களைப் போலவே கல்யாண...
Read moreகுருவிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? ॥ ஆபஸ்தம்ப ரிஷி॥ அருளியது.. குருவுக்கு முன் கால் நீட்ட கூடாது. குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகையை வைத்து...
Read moreசித்திரை தமிழ் புத்தாண்டு..! அகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும், தொய்வில்லா தமிழருக்கு, தெளிவான சித்திரைப்...
Read moreதலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு - உடல் இயற்கையான நிலையில் இருக்கும். தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை...
Read moreபாதாம் பிசின் பயன்கள் நம் நாட்டில் தோன்றிய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் மருத்துவ முறைகளில் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சனைகள், நோய்களுக்கு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த...
Read moreகுரு குலம் :- இந்த உலகம் ஊழல் மயமானது. அதனால் தான் உபநிஷத காலத்தில் , ரிஷிகள் இம்மாதிரியான உலகியல் அனுபவங்கள் ஏற்படுவதற்கு முன்னர் உங்களுக்கு கடவுளை...
Read moreவிதியை வென்ற விடா முயற்சி..! படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த மனிதருக்குப் பேசவோ, நடக்கவோ முடியாது .. உடலில் ஒரு விரலைத் தவிர வேறெந்த பாகத்தையும் அசைக்க...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi