புதுப்பெண்ணே உனக்காக..! 1.முதலில் கணவர் மனதில் இடம் பிடிக்க வேண்டுமானால் அவர் உங்கள் குடும்பத்தினரை மதிக்க வேண்டுமானால் நீங்கள் கணவரின் பெற்றோரையும் உடன் பிறந்தாரையும் மதித்து அன்பு...
Read more30 வருடங்களுக்கு முன் 1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்..! 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..!...
Read moreமாத்ருகா பஞ்சகம் 1. ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம : தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி...
Read moreவாழ்வின் யதார்த்தம் "நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை. உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்; ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின்...
Read more"வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:" இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது வாழ்வென்பது உயிர் உள்ளவரை! தேவைக்கு செலவிடு, அனுபவிக்க தகுந்தன அனுபவி, இயன்ற...
Read moreஇரவில் கால்கள் போர்வைக்கு வெளியே தெரியும்படி படுத்தால் கிடைக்கும் நன்மைகள்? இந்த உலகில் யார் அதிகம் புண்ணியம் செய்தவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள், நிறைய பணம், நல்ல...
Read moreபெண்கள் தங்கம் வாங்கும்போது தவறாமல் கவனிக்க வேண்டியவை..! நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது...
Read moreநெப்போலியன் 1.இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்கமுடியாது. 2.நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பதுபோலாகும். 3.முடியாது என்பது நம் அகராதியில் கிடையாது.- 4.லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளைவேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். 5.இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கிஎறிந்துவிடுங்கள். 6.இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம்தேவைப்படுகின்றது. 7.உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள். 8.சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம்வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள். 9.சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பதுஇரண்டாவது தகுதியே. 10.நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே. 11.நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமதுதிறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை. 12.நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதைநீங்களே செய்யுங்கள். 13.முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தேஇருக்கிறார். 14.முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று. 15.வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை. 16.வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியேகொண்டுசெல்லும்.
Read moreஉங்கள் கனவில் இறந்தவர்கள் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? கனவுகள் என்பது பன்மடங்கு தன்மையை கொண்டதாகும். நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன்...
Read moreHi✈️724 Flights ???? 5,356 Hotels ✈️SUMMER OFFER✈️???? eurobookings.net
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi