கதைகள்

மனிதனை கொல்வது நோயா? பயமா?

மனிதனை கொல்வது நோயா? பயமா?

மனிதனை கொல்வது நோயா? பயமா? 1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்? 2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன்...

Read more
மனிதனை கொல்வது நோயா? பயமா?

வெற்றி உனக்குத்தான்..!

வெற்றி உனக்குத்தான்..! (ஒரு சுவாரஸ்ய கதை) ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான். கடவுள் அவன் தவத்தை மெச்சி , ‘என்ன வரம் வேண்டும் பக்தா...

Read more
முடிவு கண்டிப்பாக இனிமையாகும்-கடவுள்

முடிவு கண்டிப்பாக இனிமையாகும்-கடவுள்

துன்ப காலங்களில் கடவுள் ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான், அது அவன் வாழ்க்கைப் பயணம். நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள்...

Read more
துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்..!

துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்..!

துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்..! 'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன், ஞானியிடம். 'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?' என்று ஞானி கேட்டார். 'என்...

Read more
நீங்கள் முன்னோக்கித்தான் செல்ல வேண்டும்..!

நீங்கள் முன்னோக்கித்தான் செல்ல வேண்டும்..!

இரண்டு பயணிகள் ஒரு விளக்கு இரண்டு பேர் இரவில் ஒரு வனத்தில் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஒருவரிடம் விளக்கு இருந்தது. இன்னொருவரிடம் இல்லை. ஆனால், அவர்கள் ஒரே பாதையில் நடந்துசென்றதால் அவர்களின்...

Read more
தீபாவளியும் நானும்..!

தீபாவளியும் நானும்..!

தீபாவளியும் நானும் சின்ன வயசுல அப்பா புதுவருச காலண்டர் வாங்கின உடனே முதல பாக்குற முக்கியமான விஷயம் தீபாவளி எப்ப வருது? எத்தினி நாள் லீவு வருதுனுதான்...???...

Read more
உன்னை மகிழ்ச்சியடைய வைத்து விட்டேன்.

உன்னை மகிழ்ச்சியடைய வைத்து விட்டேன்.

உன்னை மகிழ்ச்சியடைய வைத்து விட்டேன். மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர், தான் மகிழ்ச்சியாக இருக்க விரும்பி, அதற்காக எல்லா வகையிலும் முயற்சி செய்தார். ஆனால், ஒவ்வொன்றும் தோல்வி...

Read more
ஓடிவந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார் – தந்தை

ஓடிவந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார் – தந்தை

ஓடிவந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார் - தந்தை ஒரு குடும்பத்தில் இருந்த கணவனும், மனைவியும் தங்களுடைய மகனை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். மகனும் பெற்றோருடைய கஷ்டத்தை உணர்ந்து, சிறப்பாகப் படித்து,...

Read more
வாழ்வில் ஒளி தெரிந்தது

வாழ்வில் ஒளி தெரிந்தது

வாழ்வில் ஒளி தெரிந்தது ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான், அவனுக்கு, அன்பும் அழகும் நிறைந்த...

Read more
பிறர் பொருளை விரும்பாதே 

பிறர் பொருளை விரும்பாதே 

பிறர் பொருளை விரும்பாதே  சன்னாசிக்கிழவன் களைப்போடு வீட்டுக்குள் நுழைந்தான். நடுவீட்டின் உச்சியை அண்ணாந்து பார்த்தான். ஆகாயத்திலிருந்து நிலாவெளிச்சம் பளீரென்று வீட்டுக்குள் அடித்தது. பெருமூச்சு விட்டவாறே தன் முண்டாசை...

Read more
Page 10 of 13 1 9 10 11 13
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »